செய்திகள்

‘பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படமாட்டோம்’ என எச்சரிக்கை’

அ.தி.மு.க. நிர்வாகிகள் கைது : எடப்பாடி கடும் கண்டனம் சென்னை, மே 5– தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம் நடத்த முயன்ற அரக்கோணம் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ. சு.ரவி, முன்னாள் எம்.பி. கோ.அரி உள்பட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அண்ணா தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படமாட்டோம் என்று அவர் எச்சரித்துள்ளார். அரக்கோணம் அருகே இச்சிப்புத்தூரில் உள்ள எம்ஆர்எப் தொழிற்சாலையில் கடந்த சில நாள்களாக தற்காலிக தொழிலாளர்கள் […]

Loading

செய்திகள்

கருப்புச் சட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு

சென்னை, ஏப். 8– சபாநாயகருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழக சட்டசபைக்கு இன்று கருப்புச் சட்டை அணிந்து அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர். சட்டசபையில் பேச அனுமதி மறுப்பதாகக் கூறி அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் இன்று சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். நேற்று சட்டசபைக்கு வருகை தந்த அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டாஸ்மாக் ஊழலை குறிப்பிடும் வகையில் ‘யார் அந்த தியாகி ‘ என்ற பேட்ஜ் அணிந்து வந்தனர். தொடர்ந்து டாஸ்மாக் ஊழலை பற்றி விவாதிக்குமாறு பதாகைகளை […]

Loading

செய்திகள்

தைரியமில்லாமல் ஓடுவதா? அ.தி.மு.க. உறுப்பினர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

சென்னை, மார்ச் 20– தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சட்டம் -ஒழுங்கு தொடர்பான பிரச்சினையை இன்று எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பி, அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய முற்பட்டனர். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:– “தூத்துக்குடியில் நடந்த சம்பவம், சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் போன்றவற்றையெல்லாம் நீங்கள் மறந்துவிடக் கூடாது. உங்களைப் பொறுத்தவரையில், டி.வி-யைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என்று சொல்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. தைரியம் இருந்தால், நான் பேசும் பதிலை கேட்டுவிட்டு அவர்கள் போக வேண்டும். […]

Loading

செய்திகள்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போதுமான டாக்டர்களை நியமிக்கக்கோரி நாளை அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை, அக் 25 மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவ ஊழியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாலும்; மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையாலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இயலாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும்; வருகை தரும் அனைத்து நோயாளிகளுக்கும் உடனடி சிகிச்சை அளிக்க வலியுறுத்தியும், நாளை (26–ந் தேதி) சனிக்கிழமை மயிலாடுதுறை மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து […]

Loading

செய்திகள்

சமூக வலைதளங்களில் யாருக்கும் அஞ்சாமல் கண்ணியமான கருத்துக்களை சொல்லுங்கள்

ஐ.டி. தொழில்நுட்ப நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பேச்சு சென்னை, அக்.2- சமூக வலைதளங்களில் யாருக்கும் அஞ்சாமல் கண்ணியத்துடன் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். பெரிய அளவில் இளைஞர்களை கவர வேண்டும் என அண்ணா தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அ.தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவு மாநில – மண்டல நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று நடந்தது. இதில் அவைத்தலைவர் தமிழ் […]

Loading