அ.தி.மு.க. நிர்வாகிகள் கைது : எடப்பாடி கடும் கண்டனம் சென்னை, மே 5– தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம் நடத்த முயன்ற அரக்கோணம் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ. சு.ரவி, முன்னாள் எம்.பி. கோ.அரி உள்பட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அண்ணா தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படமாட்டோம் என்று அவர் எச்சரித்துள்ளார். அரக்கோணம் அருகே இச்சிப்புத்தூரில் உள்ள எம்ஆர்எப் தொழிற்சாலையில் கடந்த சில நாள்களாக தற்காலிக தொழிலாளர்கள் […]