செய்திகள்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவனை பார்க்க வர வேண்டாம்

அல்லு அர்ஜுனுக்கு போலீஸ் நோட்டீஸ் திருப்பதி, ஜன. 5– மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை சந்திக்க வரக்கூடாது என அல்லு அர்ஜுனுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். கடந்த மாதம் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் திரையிடப்பட்டது. அப்போது, அங்கு வந்த அல்லு அர்ஜூனை காண ரசிகர்களின் கூட்டம் முண்டியடித்தனர். இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, ரேவதி என்ற பெண் […]

Loading

சினிமா செய்திகள்

புஷ்பா-2’ படத்தின் சிறப்பு காட்சி; கூட்ட நெரிசலில் சிக்கி பெண் சாவு: ரூ.2 கோடி இழப்பீடு அறிவித்த படக்குழு

ஐதராபாத், டிச.26- புஷ்பா-2’ படத்தின் சிறப்பு காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு படக்குழு ரூ.2 கோடி ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் கடந்த 4-ந் தேதி ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டபோது, நடிகர் அல்லு அர்ஜுன் திடீரென தியேட்டருக்கு வந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 35 வயது பெண் உயிரிழந்த நிலையில், அவரது 8 வயது மகன் காயமடைந்து ஆஸ்பத்திரியில் […]

Loading

செய்திகள்

புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம்: தியேட்டர் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது

ஐதராபாத், டிச. 9– புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர், மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த 5-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. இப்படத்துக்கு தெலுங்கானா அரசு அனுமதி பெற்று திரையிடப்பட்ட அதிகாலை சிறப்பு காட்சியை காண ஆயிரக்கணக்கானோர் தியேட்டர்களில் திரண்டனர். ஐதராபாத்தில் உள்ள […]

Loading