கதைகள் சிறுகதை

சிறுகதை – அறியப்படாத சமைலறை குசும்புக் – ஆர். வசந்தா

அறியப்படாத சமைலறை குசும்புகள் –––––––––––––––––––– ஆர். வசந்தா ––––––––––––––––––––– இது ஒரு அரிய குசும்பாகும். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம். அருப்புக்கோட்டை என்ற ஊரில் ஒரு பிரபலமான சுண்டல் வகை ஒன்று உள்ளது. அந்த சுண்டலை அனைவரும் ரசித்து உண்பார்கள். திருவிழாக் காலங்களில் ஒரு பெரிய அண்டா நிறைய குறிப்பிட்ட சுண்டலைக் கொண்டு வந்து விற்பார்கள். சிறிது நேரத்திலேயே விற்றுத் தீர்ந்துவிடும். அந்த சுண்டலை விற்பவர் பெயர் கருப்பண்ணன். பாசிப்பயறு, கொண்டைக் கடலை சுண்டல் கொண்டு வருவார். […]

Loading