செய்திகள்

பாரதத்தை தேசமாக ஏற்றுக்கொள்ளாத முதல்வரின் ஆணவம் நல்லதல்ல: கவர்னர் மாளிகை அறிக்கை

சென்னை, ஜன.13-– சட்டசபை விவகாரத்தில் கவர்னர் மாளிகை மீண்டும் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த 6-–ந் தேதி உரையாற்ற வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் படிக்கவில்லை என்பதை காரணமாக கூறி, உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இதுதொடர்பாக கவர்னர் மாளிகை சார்பில் எக்ஸ் தளத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றும் வெளிவந்தது. அதே நேரம் அரசு தயாரித்து கொடுத்த உரையை அவர் படிக்காமல் சென்றாலும், அவை விதிகளின்படி அவைக்குறிப்பில் அது […]

Loading

செய்திகள்

உலகின் மொத்த தங்கத்தில் இந்திய பெண்களிடம் 11 சதவீதம்: உலக தங்க கவுன்சில் தகவல்

புதுடெல்லி, டிச. 30– உலகின் ஒட்டுமொத்த தங்க இருப்பில், இந்திய பெண்களிடம் இருக்கும் தங்கத்தின் அளவு 11 சதவீதம் என்று உலக தங்க கவுன்சில் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில்தான் தங்கம் வெறும் சேமிப்பு அல்லது சொத்தாக மட்டுமல்லாமல், பாரம்பரியம், பழக்க வழக்கம், நமது வாழ்முறையை நிர்ணயிக்கும் ஒரு பொருளாகவும் இருந்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்தியர்கள் தங்கம் மீது அதிக ஆர்வம் காட்டி […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, டிச. 3– தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– நேற்று காலை வடதமிழக உள் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடதமிழக மற்றும் தெற்கு கர்நாடக உள் பகுதிகளில் நிலவியது. இது இன்று காலை கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய –கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த […]

Loading

செய்திகள்

பாம்பன் புதிய பாலம் தரமாக இல்லை: பாதுகாப்பு ஆணையர் அறிக்கை

ராமேஸ்வரம், நவ. 28– ராமேஸ்வரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தில், பெரும் குறைபாடுகள் இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பழைய பாம்பன் ரயில்வே பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட புதிய பாலம் தரம் குறைவாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. மண்டபம் மற்றும் பாம்பன் பகுதிகளை இணைக்கும் வகையில் 1914ல் கட்டப்பட்ட தூக்குப்பாலம் பழுதடைந்தால், அதற்கு மாற்றாக ராமேசுவரம் புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டும் பணி 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய ரயில் பாலம் 2,078 […]

Loading

செய்திகள்

ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் குடும்பத்தால் கொலை: ஐநா அதிர்ச்சி தகவல்

நியூசிலாந்து, நவ. 28– 2023 ஆம் ஆண்டில், உலகளவில் 10 நிமிடங்களுக்கு ஒரு பெண் தனது கணவனாலோ, குடும்பத்தினராலோ கொல்லப்பட்டதாக ஐ.நா தெரிவித்துள்ளது. ஐ.நா.வின் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தடுப்பு அமைப்பு, ஐ.நா பெண்கள் அமைப்பு இணைந்து, பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தினத்தையொட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, கடந்தாண்டு மட்டும் கிட்டதட்ட 85,000 பெண்கள் மற்றும் சிறுமிகள் மக்களால் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஐநா-வின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:– 10 நிமிடத்துக்கு ஒரு பெண் கொலை […]

Loading

செய்திகள்

‘‘சமூக நலத்துறையில் காலிப் பணியிட விவரத்தை தவறுதலாக பதிவேற்றம் செய்த இணை இயக்குனர்சஸ்பெண்ட்’’

சென்னை, நவ. 5 ‘‘சமூக நலத்துறையில் காலிப் பணியிட விவரத்தை தவறுதலாக பதிவேற்றம் செய்த இணை இயக்குனரை சஸ்பெண்ட் செய்வதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் கூறியுள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நிலையில் சிலர் உள்ளதைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை. இதனால் […]

Loading

செய்திகள்

‘‘மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சட்டம் வேண்டும்’’

டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் சென்னை, செப்.20– ‘‘தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக உருவெடுத்துள்ள சிக்கல்களில் முதன்மையானது மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளப்படாதது ஆகும். தமிழகத்தின் பல மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில், அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு இதுவரை தெளிவான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். உடனடியாக மூட நடவடிக்கை தமிழ்நாட்டில் போச்சம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் போதிய கட்டமைப்புகள் இல்லாமல் […]

Loading

செய்திகள்

நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து அறிக்கை குறித்து மனைவி ஆர்த்தி வேதனை

சென்னை, செப். 11 மனைவியை விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிக்கைப் பற்றி கூறிய அவருடைய மனைவி ஆர்த்தி ரவி, இது என் கவனத்துக்கு வராமலும் என் ஒப்புதல் இல்லாமலும் எடுக்கப்பட்ட முடிவு எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி அறிக்கையில், “அண்மையில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். […]

Loading

செய்திகள்

பள்ளிகளில் ஆன்மிக பேச்சு: மகாவிஷ்ணு கைது

மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பில் 3 இடங்களில் புகார் சென்னை, செப். 7– பள்ளிகளில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவிடம் விமான நிலையத்தில் விசாரணை நடத்திய போலீசார் அவரை கூடுதல் விசாரணைக்காக அழைத்து சென்றனர். சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் என்கிற அமைப்பை சேர்ந்த மகா விஷ்ணு என்கிற சொற்பொழிவாளர் மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாக கூறி உரையாற்றினார்.அவரது பேச்சில் சர்ச்சைக்குரிய […]

Loading