செய்திகள்

கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

சென்னை, ஏப். 17– கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க சீரிய பணியாற்றிய காவல் ஆய்வாளர்களை கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். 26.03.2021 அன்று மயிலாப்பூர் பிஎன்கே கார்டன் 6வது தெருவில் வசித்து வந்த கபாலி என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அப்போதைய மயிலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.மீனாட்சி சுந்தரம் தலைமையிலான காவல் குழுவினரால் முறையாக விசாரிக்கப்பட்டு, இறுதி அறிக்கை தயார் செய்து, 19வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் […]

Loading

செய்திகள்

கமிஷனர் அருண் துவக்கி வைத்தார்

சென்னை, மார்ச் 15– கோடை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் போக்குவரத்து காவலர்களுக்கு காகித கூழ் தொப்பிகளை கமிஷனர் அருண் வழங்கினார். கோடை காலத்தில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் தாகத்தை தணிக்க போக்குவரத்து காவலர்களுக்கு 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான நான்கு மாதங்கள் ஆவின் மோர் வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் ஆ.அருண், […]

Loading

செய்திகள்

17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த காவலர்

கமிஷனர் அருண் பாராட்டு சென்னை, மார்ச் 3– 17 ஆண்டுகள் தலைமறைவாகயிருந்த குற்றவாளியை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரை சென்னை காவல்துறை கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். சென்னையைச் சேர்ந்த முகமது சமீர் என்பவரின் கேப்பிட்டல் நிறுவனத்தில் ஜெய்கணேஷ் வியாபார ஒப்பந்தம் செய்து நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்த பணத்தை திரும்பி கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த ஜெய்கணேஷ் கடந்த 13.09.2003ம் தேதி 9 பேர் […]

Loading

செய்திகள்

காவலர்கள் கோரிக்கை மனு மீது உடனடிநடவடிக்கை: கமிஷனர் அருண் உத்தரவு

சென்னை, பிப். 5– சென்னையில் நடைபெற்ற காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல்துறையினரின் பணி சிறக்க அவர்தம் குறைகளை போக்கி, காவலர் குடும்ப நலனுக்கு அதிகாரிகள் உதவிடும் வகையில், சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் ஆ.அருண் உத்தரவின்பேரில் வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற ‘‘காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில் கமிஷனர் ஆ.அருண், சென்னை பெருநகர […]

Loading