செய்திகள்

அரசு மருத்துவமனையில் இறந்த தாயின் உடலை 15 கி.மீட்டர் சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்ற மகன்

திருநெல்வேலி, ஜன. 25– திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த தாயின் உடலை அவரது மகன் 15 கி.மீ. தூரம் சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வடக்கு மீனவன்குளம் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெபமாலை. இவரது மனைவி சிவகாமியம்மாள் (60). இவர்களது மகன் பாலன் (38). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். சிவகாமியம்மாளுக்கு கடந்த 11–ந் தேதி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Loading

செய்திகள்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை நர்ஸ்கள் கழிவறையில் கேமிரா: டாக்டர் கைது

பொள்ளாச்சி, டிச. 1– பொள்ளாச்சி அரசு மருத்துவமனை நர்ஸ்கள் கழிவறையில் பேனா கேமிரா வைத்த பயிற்சி டாக்டர் கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பயன்படுத்தும் கழிப்பறைகள் தனித்தனியாக உள்ளன. நேற்று கழிவறைக்கு சென்ற பெண் நர்சுகள், கழிவறையில் காமிரா வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கழிவறையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் பிரஸ்சில் பேனா கேமிரா ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி நர்சுகள் ஆஸ்பத்திரி இருப்பிட மருத்துவ அலுவலர் மாரிமுத்துவிடம் புகார் […]

Loading

செய்திகள்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போதுமான டாக்டர்களை நியமிக்கக்கோரி நாளை அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை, அக் 25 மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவ ஊழியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாலும்; மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையாலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இயலாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும்; வருகை தரும் அனைத்து நோயாளிகளுக்கும் உடனடி சிகிச்சை அளிக்க வலியுறுத்தியும், நாளை (26–ந் தேதி) சனிக்கிழமை மயிலாடுதுறை மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து […]

Loading