செய்திகள்

சந்திரபாபு நாயுடு சுயநலத்துக்காக கடவுளோடு விளையாடுகிறார்: நடிகை ரோஜா குற்றச்சாட்டு

மதுரை, செப். 28– சந்திரபாப நாயுடுவுக்கு பக்தி கிடையாது, அரசியல் சுயநலத்துக்காக கடவுளோடு விளையாடி வருகிறார் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த நடிகை ரோஜா குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ரோஜா கூறியதாவது:– “உண்மையில் மிகக் கஷ்டமாக இருக்கு, திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார். சந்திரபாபு நாயுடு தனது சுய நலத்துக்காக எதையும் செய்வார். […]

Loading

செய்திகள்

மொழி உணர்வு அரசியலுக்கானதல்ல ; அடிப்படையானது: அமைச்சர் பொன்முடி

சென்னை, செப். 24– கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, மொழி உணர்வு அரசியலுக்கானதல்ல அடிப்படையானது என்று கூறினார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை மற்றும் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக்குழு இணைந்து நடத்தும் “கவிஞர் தமிழ் ஒளியின் தமிழ்வெளி ஒர் ஆய்வரங்கம் மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவு விழா, மெரினா வளாகத்தில் உள்ள பவளவிழாக் கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு சென்னை பல்கலைக்கழக இலக்கியத் […]

Loading