தலையங்கம் இந்திய கிரிகெட் அணி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இந்த பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதி யாரும் கலந்து கொள்ளாதது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற நிலையில் பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதி யாரும் இல்லை. ஐசிசி சேர்மன் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலர் தேவஜித் சைகியா, நியூஸிலாந்து கிரிக்கெட் […]