செய்திகள்

தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீதம் முன்னுரிமை

திருத்தப்பட அரசாணை வெளியீடு சென்னை, ஏப். 18 தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கும் விதிகளில் திருத்தங்கள் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணி நியமனங்களில் நேரடி நியமனத்துக்கான காலிப் பணியிடங்களில் 20 சதவீதம் பணியிடங்களை தமிழ் வழிக் கல்வி படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வது குறித்து வெளியிடப்பட்ட அரசாணை எண்.82, பத்தி 4-ல் குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பதிலாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் […]

Loading

செய்திகள்

தமிழில் மட்டுமே அரசாணை: தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஏப். 16– தமிழக அரசு தரப்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் இனி தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு தரப்பில் வெளியிடப்படும் அரசாணைகள் மற்றும் சில சுற்றறிக்கைகள் தமிழ் அல்லாமல் ஆங்கில மொழியிலும் வெளியிடப்பட்டு வந்தன. இதனிடையே, மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, தமிழ் மொழிக்கு அரசுத் துறைகளில் முக்கியத்துவம் அளிப்பதை […]

Loading

செய்திகள்

கருணாநிதியின் 179 நூல்கள் நாட்டுடைமை

ராஜாத்தி அம்மாளிடம் அரசாணையை நேரில் வழங்கினார் அமைச்சர் சாமிநாதன் சென்னை, டிச.22– கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகையின்றி நாட்டுடைமை செய்யப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, மு. கருணாநிதியின் அனைத்துப் படைப்புகளையும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் அவரின் மரபுரிமையரான க. ராஜாத்தி அம்மாளுக்கு கலைஞரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கியதற்கான அரசாணையை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவரின் இல்லத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து அளித்த […]

Loading

செய்திகள்

பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: தமிழக அரசு முதல் தவணையாக ரூ.209 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, அக்.18-– பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் இந்த ஆண்டுக்கு முதல் தவணையாக ரூ.209 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:– கிராமப்புறங்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு, 2029-ம் ஆண்டு வரை கூடுதலாக 2 கோடி புதிய வீடுகள் கட்ட ஒப்புதல் அளித்து கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டது. தமிழகத்தில் […]

Loading

செய்திகள்

3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய சுகாதார பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை, செப். 28– 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய சுகாதார பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, மாநகராட்சி எல்லைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை, தூத்துக்குடி, கரூர், நாமக்கல் ஆகிய மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சிகளில் சுகாதாரப் பணியாளர்களாக பணியாற்றிய சீனு, பிரபாகரன், வி.ஜெயா, சி.பாப்பா, ஜி.மதியழகன், தேவிகா, மகேஸ்வரன் உள்பட 81 பேர் தங்களது பணியை நிரந்தரம் […]

Loading