சட்டசபையில் அமைச்சர் உதயநிதி உறுதி சென்னை, ஜன. 8– மகளிர் உரிமைத் தொகை பெற புதிதாக விண்ணப்பம் செய்தால், தகுதியுள்ளவர்களுக்கு 3 மாதங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:– பெண்களின் வாழ்க்கை தரம் மேம்படவும், […]