அமைச்சர் சி.வெ.கணேசன்அறிவுரை சென்னை, மே 14– தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், தலைமையில் சென்னை, அயனாவரம், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை கூட்ட அரங்கில், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டமானது காப்பீட்டாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உடல் நலக்குறைவு, மகப்பேறு, உடல் ஊனம் மற்றும் பணியிடத்தில் ஏற்படும் விபத்துக்கள் அல்லது தொழில்சார் நோய்களால் மரணம் […]