செய்திகள்

ஜனவரி 5-ந்தேதி 2,553 மருத்துவ காலி பணியிடங்களுக்கான தேர்வு

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி சென்னை, நவ. 29– ஜனவரி 5-ந்தேதி 2,553 மருத்துவ காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:– முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி மருத்துவர் காலி பணியிடங்களுக்கான தேர்வினை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆன்லைனில் தேர்வு ஜனவரி 27 ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது இந்நிலையில் முன்கூட்டியே ஜனவரி 5ம் தேதி […]

Loading

செய்திகள்

தரமற்றதாக அறிவிக்கப்பட்ட 53 மருந்துகள் தமிழ்நாட்டில் பயன்படுத்துவதில்லை

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னை, செப். 28– மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ள, தரமற்ற 53 வகையான மருந்துகளை தமிழ்நாட்டில் பயன்படுத்துவது இல்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி இன்ஸ்டியூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து 28 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:– இந்த ஆண்டு பிப்ரவரி […]

Loading

செய்திகள்

யோகா, இயற்கை மருத்துவ தரவரிசை பட்டியல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்

சென்னை, செப்.20-– யோகா, இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கலந்தாய்வு வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு, சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,660 இடங்கள் இருக்கின்றன. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 160 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 960 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 540 இடங்களும் உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 320 பேர் விண்ணப்பித்து, […]

Loading