செய்திகள்

திமுகவின் துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமனம்

சென்னை, ஏப். 11- திமுகவின் புதிய துணை பொதுச்செயலாளராக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அமைச்சர் பொன்முடியின் அந்த பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி தன் கண்டத்தை தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டது. அதன்படி, திமுக துணை […]

Loading

செய்திகள்

அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்

சென்னை, ஏப். 11- அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு திமுக எம்.பி. கனிமொழி தன் கண்டத்தை தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள […]

Loading

செய்திகள்

மரக்காணத்தில் பறவைகள் சரணாலயம்: அமைச்சர் பொன்முடி தகவல்

விழுப்புரம், ஜன.21-– மரக்காணத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் பொன்முடி கூறினார். விழுப்புரத்தில் வனத்துறை சார்பில் மாநில அளவிலான வன அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். அப்போது அவர், கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்தும், தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற திட்டங்கள் குறித்தும், ஆரம்பிக்கப்பட வேண்டிய புதிய திட்டப்பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்தார். இதில் அனைத்து மாவட்ட வன […]

Loading

செய்திகள்

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி

விழுப்புரம், ஜன. 5– மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் கடந்த மூன்றாம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டிருந்தார். நேற்றைய மாநாட்டு நிகழ்வுகள் முடிவடைந்த நிலையில், இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்த […]

Loading

செய்திகள்

மொழி உணர்வு அரசியலுக்கானதல்ல ; அடிப்படையானது: அமைச்சர் பொன்முடி

சென்னை, செப். 24– கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, மொழி உணர்வு அரசியலுக்கானதல்ல அடிப்படையானது என்று கூறினார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை மற்றும் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக்குழு இணைந்து நடத்தும் “கவிஞர் தமிழ் ஒளியின் தமிழ்வெளி ஒர் ஆய்வரங்கம் மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவு விழா, மெரினா வளாகத்தில் உள்ள பவளவிழாக் கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு சென்னை பல்கலைக்கழக இலக்கியத் […]

Loading

செய்திகள்

எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் பாசனத்திற்கு தண்ணீர் அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்

திருவெண்ணெய்நல்லூர், செப் 2 எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் தென்பெண்ணை யாற்றில் உள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் வலதுபுறத்தில் அமைந்துள்ள எரளூர், ரெட்டி ஆகிய வாய்க்கால் மூலம் விவசாய பாசனத்திற்காக 12 ஏரிகளுக்கும், இடதுபுறமுள்ள ஆழங்கால், மரகதபுரம், கண்டம்பாக்கம் ஆகிய 3 வாய்க்கால்கள் மூலம் 14 ஏரிகளுக்கும் தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பழனி […]

Loading