செய்திகள்

திருவண்ணாமலையில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் மாலையில் மலை உச்சியில் மகாதீபம்; பொதுமக்கள் மலைஏற தடை திருவண்ணாமலை,டிச. 13– திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் பக்தர்களால் அக்னி தலமாகப் போற்றப்படுவது திருவண்ணாமலை. சிவபெருமான் மலை வடிவமாக ஜோதி வடிவமாகக் காட்சி அளிப்பதாக ஐதீகம். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா 10 […]

Loading

செய்திகள்

2025ம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை, டிச.9– 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷகம் எப்போது நடைபெறும். வீர வசந்தராயர் கோவில் புனரமைப்பு பணிகள் எப்போது நடக்கும்? என்று அண்ணா தி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியதாவது:– அடுத்த ஆண்டு […]

Loading

செய்திகள்

சென்னை வளர்ச்சி திட்டத்தில் நூலகங்களை மேம்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கும் : சேகர்பாபு தகவல்

சென்னை, நவ. 5 வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ. 50 கோடி செலவில் 10 நூலகங்களை மேம்படுத்தி, பகிர்ந்த பணியிட மையம் (Co-working Space) மற்றும் கல்வி மையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று திரு.வி.க. நகர் தொகுதி, எழும்பூர் தொகுதி, துறைமுகம் தொகுதி, ராயபுரம் தொகுதி, ஆர்.கே. நகர் தொகுதி மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளிலும் அமைந்துள்ள முழு […]

Loading