செய்திகள்

வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் தேவை: அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

புதுடெல்லி, டிச. 16– டிஜிட்டல் உலகத்தில், மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். டெல்லியில் நடந்த விழாவில், ஜெய்சங்கர் பேசியதாவது: உலக அளவில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீங்கள் யாருடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நம்புகிறீர்கள், உங்கள் தரவு எங்கே இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? உங்கள் தரவை உங்களுக்கு எதிராக மற்றவர்கள் […]

Loading

இந்தியா 76! செய்திகள் நாடும் நடப்பும்

தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் அமெரிக்க – இந்திய உறவு நீடித்து வளரும்

டெல்லி, நவ. 06 ‘தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், இந்தியா, அமெரிக்கா உறவுகள் வளரும்’ என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தற்போது நிலவரப்படி அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பது உறுதியாகி உள்ளது. அமெரிக்கா தேர்தல் குறித்து, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் கூறி இருப்பதாவது:– உறவுகள் வளரும் […]

Loading

நாடும் நடப்பும்

மோடி – ஜின்பிங் சந்திப்பு தரும் நம்பிக்கைகள்

தலையங்கம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய சமநிலைக்கும் அமைதிக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பின்னணியில் ரஷ்யாவில் நடைபெற்று கொண்டு இருக்கும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள், உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் சமீபத்தில் ஏற்பட்டிருந்த உடன்பாட்டின் பின்னணியில் இந்தச் சந்திப்பு நடந்தது என்பது முக்கியம். இருநாடுகளிடையே இருக்கும் பதட்டமான […]

Loading