செய்திகள்

ஏசி பேருந்துகளிலும் இனி விருப்பம்போல் பயணம் செய்ய ரூ.2000 மாதாந்திர பயண அட்டை

அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் சென்னை, மார்ச். 19– போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (19–ந் தேதி) மந்தவெளி பேருந்து நிலையத்தில், மாநகர போக்குவரத்து கழக பயணிகளின் வசதிக்காக குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் வகையிலான ரூ.2 ஆயிரம் மதிப்புடைய விருப்பம்போல் பயணம் செய்யும் (TAYPT) மாதாந்திர பயண அட்டையை அறிமுகப்படுத்தினார். இந்த பேருந்து அட்டையை வாங்குபவர்கள் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் குளிர்சாதனப் பேருந்து(ஏசி), சாதாரணப் பேருந்து, விரைவுப் […]

Loading

செய்திகள்

சட்டப்பேரவையை அவமதித்த கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

தேசிய கீதத்தை அவமதிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை சென்னை, ஜன. 6- சட்டப்பேரவையை அவமதித்த கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார். இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்றது. இந்த முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருந்தார். இந்த நிலையில் சட்டசபைக்கு வந்த சிறிது நேரத்தில், உரையாற்றாமல் அவையில் இருந்து கவர்னர் புறப்பட்டு சென்றார். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது.கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தேசிய […]

Loading