முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து கணினி வழியாக தேர்வு எழுதும் பார்வை மாற்றுத்திறனாளி மாணவன் சென்னை, மார்ச் 3– தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. மொத்தம் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான பிளஸ் […]