செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது: 8.21 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து கணினி வழியாக தேர்வு எழுதும் பார்வை மாற்றுத்திறனாளி மாணவன் சென்னை, மார்ச் 3– தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. மொத்தம் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான பிளஸ் […]

Loading

செய்திகள்

சென்னை வர்த்தக மையத்தில் 3-வது சர்வதேச புத்தக திருவிழா

அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கிவைத்தார் சென்னை, ஜன.17-– சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 3-வது சர்வதேச புத்தக திருவிழாவை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 3-வது சர்வதேச புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி இந்த சர்வதேச புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-– சென்னை சர்வதேச புத்தக திருவிழா நாளை (சனிக்கிழமை) வரை நடைபெறுகிறது. இலக்கியம், மொழி மற்றும் […]

Loading