செய்திகள்

சென்னை – பெங்களூர் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் : பணி கலெக்டர் சந்திரகலா ஆய்வு

ராணிப்பேட்டை, அக். 28 சென்னை – பெங்களூர் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ஜெ. யு. சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சென்னை- – பெங்களூர் வரையில் சுமார் 262.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இச்சாலையில் சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்துடன் பயணிக்க முடியும். இச்சாலை பணியானது கர்நாடகா, ஆந்திரா சித்தூர் வழியாக […]

Loading