செய்திகள்

சட்ட விரோதமாக குடியேறிய 200 பேரை சிறையில் அடைத்த அமெரிக்கா

வாஷிங்டன், மார்ச் 17– வெனிசுலாவை சேர்ந்த போதை கடத்தல் கும்பல் மற்றும் சட்டவிரோத குடியேறிய 200க்கும் மேற்பட்டோரை, எல் சால்வடாரில் உள்ள சிறைக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவரவர் சொந்த நாடுகளுக்கு டிரம்ப் தலைமையிலான அரசு திருப்பி அனுப்பி வருகிறது. மேலும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பூடான் உள்பட 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Loading

செய்திகள்

ஏமன் மீது அமெரிக்கா தாக்குதல்: 24 பேர் பலி

சனா, மார்ச் 16– ஏமனில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் செங்கடல் பகுதியில் கப்பல்களை வழிமறித்து தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பிற கப்பல்கள், விமானம் மற்றும் ஆளில்லா விமானங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு எதிராக சர்வதேச நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு […]

Loading

செய்திகள்

‘ஒருமாத போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால்…’ – ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், மார்ச் 13– சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா – உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஒப்புதல் அளித்துள்ள ஒருமாத போர் நிறுத்தத்தை ரஷ்யா ஏற்றுக் கொள்ளாவிட்டால் பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வருகிறது. போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சவுதி […]

Loading

செய்திகள்

என்ன மாதிரியான போருக்கும் நாங்களும் தயார்

நியூயார்க், மார்ச் 6– அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவுக்கு எதிரான வரிகளை உயர்த்தி வர்த்தக போரை தொடங்கியுள்ள நிலையில், எந்த மாதிரி போருக்கும் தாங்கள் தயாராக இருக்கிறோம் என சீனா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தங்களுடன் வர்த்தகம் செய்து வரும் பல்வேறு நாடுகளின் வரியை உயர்த்தி வருகிறார். மெக்ஸிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வரியை 25 சதவீதம் உயர்த்தி அறிவித்துள்ளார். இதற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடுமையாக […]

Loading

செய்திகள்

97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 5 விருதுகளை அள்ளிய ‘அனோரா’ திரைப்படம்

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3– 2025ம் ஆண்டுக்கான 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் “அனோரா’ திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது. விருது வழங்கும் விழாவை நகைச்சுவை நடிகர் கேனன் ஓ பிரைன் தொகுத்து வழங்கினார். இதில் சிறந்த திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்குனர், நடிகை, திரைப்படம் என மொத்தமாக 5 விருதுகளை அனோரா திரைப்படம் குவித்துள்ளது. இப்படத்திற்காக இயக்குனர் ஷான் பேகர் 4 ஆஸ்கர் […]

Loading

செய்திகள்

உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை நிறுத்த அமெரிக்கா அதிரடி முடிவு

வாஷிங்டன், மார்ச் 2– உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ள நிலையில், டிரம்ப்பின் ஆதரவு எங்களுக்கு முக்கியமானது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போர் தொடுத்தது. போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வந்த அமெரிக்கா ஆயுதங்கள், ராணுவ உதவிகளை செய்து வந்தது. அதேபோல் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும் ஆதரவு […]

Loading

செய்திகள்

உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு

கீவ், மார்ச் 1– உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது. நன்றி இல்லாமல் நடந்து கொள்வதாக உக்ரைன் அதிபர் மீது குற்றம் சாட்டிய டிரம்ப், உக்ரைன் குழுவினரை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற உத்தரவிட்டார். இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த தலைவர் ரேச்சல் ரிஸோ கூறியதாவது: இந்த சந்திப்பு […]

Loading

செய்திகள்

அமெரிக்காவுக்கு தீங்கு நினைத்தால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வேட்டையாடப்படுவீர்கள்: FBI இயக்குநர்

நியூயார்க், பிப். 21– அமெரிக்காவின் எப்பிஐ இயக்குநராக இந்திய வம்சாவளியினர் காஷ் படேல் பொறுப்பேற்றுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு தீங்கு நினைப்பவர்கள் பூமியில் எங்கு இருந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் என்று எச்சரித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது. அமெரிகிகாவின் பாதுகாப்புத் துறை (Federal Bureau of Investigation–FBI)யின் இயக்குநராக இந்திய வம்சாவளியான காஷ் படேலை நியமிக்க, அமெரிக்காவின் செனட் அவையில் நேற்றிரவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்மையில் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர், காஷ் படேலை அவர் இந்த […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

நம்பிக்கை தரும் துவக்கம்

தலையங்கம் அமெரிக்கா-ரஷ்யா இடையிலான முக்கிய பேச்சுவார்த்தைகள் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்றன. இந்த சந்திப்பின் பின்னர், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உற்சாகமாகக் கருத்து தெரிவித்து, “உலக அமைதிக்கான வழி அமைந்து வருகிறது” என்று நம்பிக்கை தெரிவித்தார். உக்ரைனுக்குச் கொடுக்கப்பட்ட நிதி எப்படி செலவு செய்யப்பட்டது என்பது பற்றி எதையும் வெளியிடாமல், எந்த கட்டுப்பாடும்மின்றி செலவிடப்படுவதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். “நீங்கள் மூன்று வருடங்களாக அங்கே இருந்திருக்கிறீர்கள், அதை நீங்கள் முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும்… நீங்கள் […]

Loading

செய்திகள்

இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா கொடுத்துவந்த ரூ.182 கோடி நிறுத்தம்

அதிபர் டிரம்ப் , எலன் மஸ்க் அறிவிப்பு நியூயார்க், பிப். 19– இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா கொடுத்து வந்த ரூ‌.182 கோடி பணத்தை இனி தர முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், எலன் மஸ்க் அறிவித்துள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு அண்மையில் அங்கு சென்றார். அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்ற நிலையில் புதிய அதிபராக பொறுப்பேற்ற டிரம்புக்கு அவர் வாழ்த்துக்களை […]

Loading