செய்திகள்

தமிழ்ப்புத்தாண்டு; பிரதமர் மோடி, அமித்ஷா தமிழில் வாழ்த்து

புதுடெல்லி, ஏப். 14– தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் மக்கள் சிறப்பாக கொண்டாடும் ‘விசுவாவசு’ தமிழ்ப் புத்தாண்டு இன்று பிறந்துள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தமிழில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். […]

Loading

செய்திகள்

குமரி அனந்தன் மறைவிற்கு தமிழிசையை நேரில் சந்தித்து அமித்ஷா ஆறுதல்

சென்னை, ஏப். 11– தந்தை குமரி அனந்தன் மறைவிற்கு தமிழிசையை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆறுதல் தெரிவித்தார். தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் கால் பதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருக்கும் நிலையில் இப்போதே தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை? என்பதை முடிவு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை […]

Loading

செய்திகள்

குற்ற வழக்குகளில் விரைவாக சர்வதேச போலீஸ் உதவி பெற ‘பாரத்போல்’ இணையதளம்

அமித்ஷா தொடங்கி வைத்தார் புதுடெல்லி, ஜன.8- குற்ற வழக்குகளில் விரைவாக சர்வதேச போலீஸ் உதவி பெற ‘பாரத்போல்’ என்ற இணையதளத்தை அமித்ஷா தொடங்கி வைத்தார். டெல்லியில் பாரத் மண்டபத்தில் ‘பாரத்போல்’ என்ற இணையதளம் தொடக்கவிழா நடந்தது. குற்ற வழக்குகளில் மத்திய, மாநில விசாரணை அமைப்புகள் விரைவாக சர்வதேச போலீஸ் உதவி பெற இந்த இணையதளத்தை சி.பி.ஐ. உருவாக்கி உள்ளது. நிகழ்ச்சியில், ‘பாரத்போல்’ இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:- ‘பாரத்போல்’ […]

Loading

செய்திகள்

தி.மு.க. செயற்குழுவில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம்

அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “தி.மு.க. செயற்குழுக் கூட்டம்” இன்று காலை 10 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்றது. தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதைக் கண்டித்து தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:– அரசியல் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படும், அடித்தட்டு மக்களின் குரலாக அரசியல் நிர்ணய […]

Loading

செய்திகள்

அமித்ஷா சர்ச்சை கருத்து: முதல்வர் ஸ்டாலின் பதிலடி

சென்னை, டிச. 18– பாவங்களை செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து வெளியிட்டுள்ளார். மக்களவையில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரைச் சொல்வது குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துகளை சொல்லியிருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று விமர்சனத்தை முன் வைத்துள்ளார். ஆனால், மத்திய அமைச்சர் அமித்ஷா பெயரைக் குறிப்பிடாமல், முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார்.. அதில், அதிக பாவங்கள் […]

Loading

செய்திகள்

அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் இருஅவைகளும் ஒத்திவைப்பு புதுடெல்லி, டிச. 18– அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல், பிரியங்கா ஆகியோர் தலைமையில் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் நேற்று அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2 நாள் விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது. இதற்கு […]

Loading

செய்திகள்

அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்

திமுக எம்பிக்களுக்கு கொறடா ஆ.ராசா உத்தரவு டெல்லி, டிச. 13– திமுகவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றும், நாளையும் கட்டாயம் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு வந்திருக்க வேண்டும் என கொறடா ஆ.ராசா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, அதானி குழுமத்துக்கு சாதகமாக பாஜக செயல்படுவதாகவும், மணிப்பூர் வன்முறையை தடுக்க ஒன்றிய அரசு தவறியதாகவும் கூறி பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பி வருகின்றனர். அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து, […]

Loading

செய்திகள்

ஆயுதங்களைக் கீழே போடுங்கள்: நக்சல்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை

புதுடெல்லி, செப். 20 நக்சல்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பொது நீரோட்டத்தில் இணைய முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இல்லாவிட்டால் அரசின் நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியாது என எச்சரித்துள்ளார். இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை புதுடெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:– “வன்முறையைக் கைவிட்டு, ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு நக்சல்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். எனது இந்த வேண்டுகோளுக்கு நக்சல்கள் செவிசாய்க்கவில்லை என்றால், விரைவில் […]

Loading

செய்திகள்

அனைத்து இந்திய மொழிகளுடனும் இந்திக்கு பிரிக்க முடியாத உறவு உள்ளது

அமித்ஷா கருத்து புதுடெல்லி, செப். 14– அனைத்து இந்திய மொழிகளுடனும் இந்திக்கு பிரிக்க முடியாத உறவு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி இன்றும், நாளையும் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 4வது அகில இந்திய அலுவல் மொழி மாநாடு நடைபெற உள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ மொழித் துறை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து […]

Loading