கதைகள் சிறுகதை

அமானுஷ்யம் (பாகம் 5) – ஆர். வசந்தா

நாமும் பல அமானுஷ்ய நிகழ்ச்சியைப் பற்றி தெரிந்து கொண்டோம். இன்னும் சில நிகழ்ச்சிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். கோனேரிராஜபுரம் நடராஜரைப் பற்றிய சில அமானுஷ்யங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். இந்த ஊரை ஆண்ட வரகுணபாண்டியன் தன் அரசவை சிற்பியை கூப்பிட்டு தனக்கு ஒரு உதவி தேவைப்படுவதாகக் கூறினார். நம் ஊரில் ஒரு பெரிய நடராஜர் சிலை செய்து கோவிலில் வைத்து வணங்க வேண்டும் என்றார் அவர். அதற்கேற்றார் போல் நீங்கள் தான் சிலை செய்ய வேண்டும் என்றும் […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

அமானுஷ்யம் (4) – ஆர். வசந்தா

ஒவ்வொரு கோவில்களிலும் ஏதாவது அமானுஷ்யங்கள் நடக்கத்தான் செய்யும். அவற்றில் சிலவற்றை நாம் காணலாம். திருக்கோவிலூர் என்ற ஊரில் உள்ள ஒரு சிவன் கோவிலில் தான் ஒளவையார் விநாயகர் அகவல் பாடினார். அது ஒரு பெரிய கோவில்; மண்டபம் கொண்டது. அங்கு வேலைப்பாடுகள் மிகுந்த தூண்கள் உள்ளன. அதில் ஒரு தூணில் உள்ள அதிசயத்தை நாம் காணலாம். அந்த தூணில் ஒரு அம்மன் சிலை உள்ளது. அது துர்க்கை அம்மன் . சிலைகளின் கண்கள் கல்லினால் தான் செதுக்கப்பட்டிருக்கும். […]

Loading

கதைகள் சிறுகதை

அமானுஷ்யம் (பகுதி –3) – ஆர். வசந்தா

நாகம் இந்து மதத்தில் முக்கிய இடம் பெற்றதாகும். சிவனுடைய ஆபரணம். பெருமாளுக்கு பஞ்சனை, முருகனுடைய மயில் நாகத்தை பிடித்திருக்கும். காலில். பிள்ளையாருக்கு இடுப்பில் பெல்ட் ஆகும். இப்படி நம் தெய்வங்களுடன் இணைந்தது நாகம். இந்த நாகத்தை ஒரு கூட்டமாகக் கொண்டது நாகன் கூட்டம் என்பதாகும். இது அருப்புக்கோட்டையில் ஒரு பிரிவினர் இக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வீட்டின் முதல் குழந்தைக்கு நாக என்று ஆரம்பிக்கும் பெயர் வைக்க வேண்டும். ஆண் குழந்தை என்றால் நாகராஜன், நாகசாமி, நாகவேல் என்று […]

Loading