கதைகள் சிறுகதை

அமானுஷ்யம் (பகுதி –3) – ஆர். வசந்தா

நாகம் இந்து மதத்தில் முக்கிய இடம் பெற்றதாகும். சிவனுடைய ஆபரணம். பெருமாளுக்கு பஞ்சனை, முருகனுடைய மயில் நாகத்தை பிடித்திருக்கும். காலில். பிள்ளையாருக்கு இடுப்பில் பெல்ட் ஆகும். இப்படி நம் தெய்வங்களுடன் இணைந்தது நாகம். இந்த நாகத்தை ஒரு கூட்டமாகக் கொண்டது நாகன் கூட்டம் என்பதாகும். இது அருப்புக்கோட்டையில் ஒரு பிரிவினர் இக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வீட்டின் முதல் குழந்தைக்கு நாக என்று ஆரம்பிக்கும் பெயர் வைக்க வேண்டும். ஆண் குழந்தை என்றால் நாகராஜன், நாகசாமி, நாகவேல் என்று […]

Loading

கதைகள் சிறுகதை

அமானுஷ்யம் (2) – ஆர். வசந்தா

மதுரை அருகே திருமங்கலம் என்று ஒரு ஊர் உள்ளது. அங்குள்ள காத்தவராயன் அல்லது காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரபலமானது. பெண் பார்க்கும் படத்தின்போது பல ஊர்களிலிருந்தும் பெண்கள் வருவார்கள். திருமங்கலத்தில் பெண்களுக்கே முதலிடம் தருவார்கள். ஏனெனில் அவர்கள் ஜாதிக்கட்டுப்பாடு, சமூக கட்டுப்பாடு, மதக்கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைப்பிடிப்பார்கள். வீட்டை பிரிக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்க குணமாகும். காமாட்சி அம்மன் கோவில் கோவில் சிறியதாக இருந்தாலும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நிறைய குடும்பங்களுக்கு குல தெய்வமாக இருக்கிறது. பேயன்களை […]

Loading