செய்திகள்

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி, டிச.9– எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை, மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மோடி, அதானிக்கு எதிராக இண்டியா கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25–ல் தொடங்கியது. இதில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்பட மசோதாக்கள் குறித்து விவாதிக்க இருப்பதாக […]

Loading

செய்திகள்

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை டிசம்பர் 2 ந்தேதி வரை ஒத்திவைப்பு

டெல்லி, நவ. 29– எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை டிசம்பர் 2 ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மக்களவை இன்று பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 26 ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 20ஆம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெற உள்ளது. குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே, எதிர்க்கட்சிகள் மணிப்பூர் கலவரம், அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவோம் என தெரிவித்திருந்தனர். 2 ந்தேதிவரை ஒத்திவைப்பு […]

Loading

செய்திகள்

மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி வேண்டுகோள்

எதிர்க்கட்சிகள் அமளி; -வெளிநடப்பு புதுடெல்லி, ஜூலை 4– வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்ய வேண்டாம். இல்லாவிட்டால், ஒருநாள் மணிப்பூர் மக்கள் உங்களை நிராகரித்துவிடுவார்கள் என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர். 18-–வது நாடாளுமன்றத்தில் முதல் கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. ஜனாதிபதி உரைக்கு […]

Loading

செய்திகள்

நீட் தேர்வு விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

இருஅவைகளும் ஒத்திவைப்பு புதுடெல்லி, ஜூன் 28– ‘நீட்’ தேர்வு விவகாரம் குறித்து முதலில் விவாதிக்கவேண்டும் என்று கோரி எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இன்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இருஅவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. நீட் விவகாரத்தை பிரதான எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க செய்துள்ளன. நேற்று இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.அப்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதம் […]

Loading