செய்திகள்

அமைச்கர் கே.என்.நேரு வீடு, அலுவலகங்களில் 2வது நாளாக அமலாக்கத் துறை சோதனை

சென்னை, ஏப். 8– அமைச்ச்சர் கே.என்.நேரு வீடு, அலுவலகங்களில் 2-வது நாளாக இன்றும் அமலாக்கத் துறை சோதனை நடைபெறுகிறது. பண முறைகேடு புகார் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு குடும்பத்தினர் வீடு, அலுவலகங்கள் உள்பட 15 இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர் . கே.என். நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோர் டிவிஎச் (ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்) என்ற பெயரில் கட்டுமான நிறுவனம், டி.வி.ஹெச் எனர்ஜி ரிசோர்ஸ் பிரைவேட் லிமிடெட், எனா்ட்டியா சோலார் இன்ஃப்ரா, எனர்ட்டியா […]

Loading

செய்திகள்

அமைச்சர் நேருவின் மகன், சகோதரர் வீடு, நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை, ஏப். 7– தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் மகன், சகோதரர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகனும் பெரம்பரலூர் மக்களவை தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு, அமைச்சரின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் மற்றும் அமைச்சரின் சகோதரி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை தொடங்கி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சரின் சகோதரர் […]

Loading

செய்திகள்

லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகங்களில் 3-வது நாளாக அமலாக்கத் துறை சோதனை

கோவை, நவ. 16– லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகங்களில் 3-வது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையை சேர்ந்த தொழில் அதிபர் மார்ட்டின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இவர் சிக்கிம் மாநிலத்தில் லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இ து தொடர்பாக கடந்த ஆண்டு […]

Loading

செய்திகள்

வங்கி கணக்கில் அதிகளவு பணப் பரிவர்த்தனை:3 இளைஞர்களிடம் அமலாக்கத் துறை விசாரணை

திருவள்ளூர், செப். 12– வங்கிக் கணக்குகளில் அதிக அளவில் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது தொடர்பாக பள்ளிப்பட்டு அருகே இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 3 இளைஞர்களிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள குமாரராஜபேட்டை, மோட்டூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்களின் வங்கி கணக்குகளில் அதிகளவில் பண பரிவர்த்தனைகள் நடந்திருப்பது அமலாக்கத் துறையினரின் கவனத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, இன்று காலை 8.30 மணியளவில், அமலாக்கத் துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோர், […]

Loading