செய்திகள்

அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ரவிச்சந்திரனிடம் 3-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை

திருச்சி, ஏப்ரல் 9- திருச்சியில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீடு, சென்னையில் உள்ள அவரது மகன் அருண் நேருவின் வீடு, தம்பி ரவிச்சந்திரன் வீடு, கோவையில் உள்ள இன்னொரு தம்பியான மணி வண்ணன் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனையை தொடங்கினார்கள். இந்த சோதனை பல இடங்களில் முடிவுக்கு வந்த நிலையில் சென்னையில் 3 இடங்களில் இன்று 3-வது நாளாக நீடிக்கிறது.அமைச்சர் நேருவின் குடும்பத்தினர் நடத்தி வரும் டி.வி.எச். கட்டுமான நிறுவனம், […]

Loading

செய்திகள்

காட்பாடி கிங்ஸ்டன் கல்லூரியில் சிக்கிய பணம்: வெள்ளை வேனில் பாதுகாப்புடன் அனுப்பிவைப்பு

2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை வேலூர், ஜன. 4– கதிர் ஆனந்த் எம்.பி.க்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக நேற்றிரவு கிங்ஸ்டன் கல்லூரியில் கைப்பற்றப்பட்ட பணத்தை வெள்ளை வேனில் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இல்லம் உள்ளது. அதே வீட்டில் தான் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தனும் வசித்து வருகிறார். இந்த […]

Loading

செய்திகள்

விஜய் மல்லையா சொத்து விற்பனையில் வங்கிகளுக்கு கிடைத்த ரூ.14,000 கோடி

நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தகவல் டெல்லி, டிச. 18– மோசடி செய்தவர்களின் ரூ.22,280 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை மீட்டுள்ளது என்றும் இதில் விஜய் மல்லையாவின் ரூ.14 ஆயிரம் கோடி சொத்துக்களும் அடக்கம் என்று நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமையோடு நிறைவடைகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டும், கேள்வி எழுப்பப்பட்டும் வருகிறது. இந்நிலையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பதிலளிக்கையில், “இதுவரை அமலாக்கத்துறை […]

Loading

செய்திகள்

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை, அக். 23– முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து, அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 2011ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் இவர், தஞ்சாவூர் மாவட்ட ஒரத்தநாடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். வீட்டு வசதி […]

Loading

செய்திகள்

அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2வது நாளாக அமைச்சர் செந்தில் பாலாஜி கையெழுத்திட்டார்

சென்னை, செப். 30– சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, மீண்டும் அமைச்சரான பிறகு இன்று அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று 2வது நாளாக கையெழுத்திட்டார். அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த சமயத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்ற செய்யப்பட்ட வழக்கில் திமுக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். சுமார்15 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு 2 நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. […]

Loading