செய்திகள்

வானகரகத்தில் அப்போலோவின் 3வது புற்றுநோய் சிகிச்சை மையம் : அமைச்சர் மா.சுப்பிரமயிணன் துவக்கி வைத்தார்

சென்னை, ஜன 30– சென்னையில் அப்போலோ மருத்துவமனையின் 3வது புற்றுநோய் சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். அப்போது அமைச்சர் பேசுகையில் கூறியதாவது:– ‘இந்தியாவில், புற்றுநோய்க்கான சிகிச்சை பராமரிப்பை புரட்சிகரமாக ஆக்குவதில் அப்போலோ கேன்சர் சென்டர்கள் மற்றும் அவர்களது குழுவினர் மேற்கொண்டு வரும் தளர்வில்லாத முயற்சிகளை மனதார பாராட்டுகிறேன். வானகரத்தில் நிறுவப்பட்டுள்ள இம்மையம் தொடங்கியிருப்பது புற்றுநோய்க்கு எதிரான எமது ஒருங்கிணைந்த யுத்தத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்பதில் ஐயமில்லை என்றார். அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் […]

Loading

செய்திகள் முழு தகவல் வாழ்வியல்

பெருங்குடல் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சி அப்போலோ 5வது சர்வதேச அறுவைசிகிச்சை கருத்தரங்கு

சென்னை, செப். 1– பெருங் குடல் அறுவை சிகிச்சை சம்பந்தமான சர்வதேச கருத்தரங்கை இந்தியாவின் முன்னணி மருத்துவமான அப்போலோ மருத்துவமனை அதன் ஐந்தாவது பதிப்பாக சென்னை ஹையாட் ரீஜென்சி ஓட்டலில் நடத்தியது நேற்று முன்தினம் துவங்கிய கருத்தரங்கு, இன்றோடு நிறைவு பெறுகிறது. அப்போலோ பெரும் குடல் புற்று நோய் (ஏ ஆர் சி) செயல் திட்டத்திலிருந்து படைத்திருக்கும் மருத்துவ விளைவுகள் ஆமணத்தின் வெளியீடு இக்கருத்தரங்கின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும்.’ அப்போலோ புரோட்டான் கேன்சரின் ஏஆர்சிசெயல்திட்டம்பெருங்குடல் புற்றுநோய் […]

Loading