கதைகள் சிறுகதை

அப்பா – ஜெ. மகேந்திரன்

டேய், முகிலா, காலேஜுக்கு போ மணி ஆகிக்கொண்டிருக்கிறது. சரிப்பா, படித்துக் கொண்டிருந்தவன் வெளியில் அம்மா எப்படி வெளியில் குப்பை குப்பைகளை போடாதீர்கள் என சதா சொல்லிக் கொண்டிருந்தார் பால்ராஜ். ஆரோக்கியமின்மையால் முகிலுக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டது. என்னப்பா முகில் இப்படி கை எல்லாம் மஞ்சளாக உள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவர் நோய் முற்றி இருப்பதால் நர்சிங் ஹோமில் பாருங்கள் நல்லது என மருத்துவர் கூறி விட்டார். டேய் முகில் சுய நினைவு இல்லாதவனாக இருந்தான். […]

Loading

செய்திகள்

‘‘மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா’’: தமிழிசை உருக்கம்

சென்னை, ஏப்ரல் 9- தந்தை குமரிஅனந்தனின் மறைவையொட்டி தமிழிசை செளந்தரராஜன் தன் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ‘‘%தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்ல, தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று பெருமையாக பேச வைத்த என் தந்தை குமரி அனந்தன் இன்று என் அம்மாவோடு இரண்டற கலந்து விட்டார். குமரியில் ஒரு கிராமத்தில் பிறந்து தன் முழு முயற்சியினால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக தமிழ் மீது தீராத பற்று கொண்டு தமிழிசை என்ற பெயர் […]

Loading

சிறுகதை

அப்பா அம்மாவுக்கு செக் ! – வேலூர் முத்து ஆனந்த்

“ஏன்டா பரத், ரெண்டு நாளா கேட்டுக்கிட்டிருக்கேன். உன் பிறந்த நாளுக்கு என்ன வேணும்ன்னு?! உன்கிட்டேர்ந்து ஒரு பதிலும் வரலை! கேட்டதிலேர்ந்து ‘ரொம்ப டல்’லா வேற இருக்கே! ஸ்கூல்ல ஏதும் பிரச்னையா?” “—————-?!” “ஏய் பிரேமா. என்னடி இது? எது கேட்டாலும் அவன் ‘அமைதி’யாவே இருக்கான்! இப்பவும் பாரு இதைக் கேட்டுக்கிட்டு ‘உர்’ருன்னு முறைச்சிட்டுப் போறான்! உட்கிட்டேயாவது ஏதாவது சொன்னானா?!” “நீங்க வேற, உங்ககிட்டேயாவது பேசறான்! என்கிட்டே அதுகூடக் கிடையாது! என்ன கேட்டாலும் பதில் சொல்லாதவன்கிட்டே என்னால கொஞ்சவும் […]

Loading