செய்திகள்

அபுதாபியில் இருந்து கேரளா வந்த இளைஞருக்கு குரங்கம்மை

திருவனந்தபுரம், டிச. 17– அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கம்மை என்பது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வகை தொற்றாகும். ஆப்ரிக்காவில் ஆய்வகம் ஒன்றில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டு இருந்த குரங்கில் இருந்து இதன் வைரஸ் கிருமி எடுக்கப்பட்டதால் இந்த தொற்றுக்கு குரங்கம்மை என்று பெயர். காய்ச்சல், கடும் தலைவலி, சரும கொப்பளங்கள் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்நிலையில் அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய 26 வயது இளைஞருக்கு […]

Loading

செய்திகள்

கோவை – அபுதாபி நேரடி விமான சேவை தொடங்கியது

கோவை, ஆக. 10– கோவை – அபுதாபி இடையே நேரடி விமான சேவை இன்று காலை தொடங்கியது. பயணிகள் மற்றும் தொழில் அமைப்புகள் தரப்பில் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் கோவை – அபுதாபி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இண்டிகோ நிறுவனம் சார்பில் இன்று முதல் கோவை – அபுதாபி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.40 மணிக்கு அபுதாபியில் இருந்து கோவை வந்த […]

Loading