செய்திகள்

ராணிப்பேட்டை பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர் கொலை: அன்புமணி கண்டனம்

சென்னை, ஜன. 23– ராணிப்பேட்டையை சேர்ந்த பாமக தொண்டர் பெட்ரோல் குண்டுவீசி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்களுக்கு தமிழ்நாடு அரசும் காவல்துறையும் முடிவு கட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:– இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில், கொடியவர்களால் பெட்ரோல் குண்டு வீசி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டன் தம்பி […]

Loading

செய்திகள்

படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதுதான் மாநட்டின் நோக்கம்

கூட்டணியில் விரிசல், பின்னடைவு ஏற்பட்டாலும் எதிர்கொள்ள தயார்: திருமாவளவன் பரபரப்பு பேட்டி சென்னை, செப். 16– மது ஒழிப்பில் பாமக பி.எச்டி. முடித்துள்ளது, திருமாவளவன் தற்போது தான் எல்கேஜி வந்துள்ளார் என அன்புமணி ராமதாஸ், விசிக-வின் மது ஒழிப்பு மாநாடு குறித்து விமர்சித்தார். இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாங்கள் எல்.கே.ஜி., தான். பா.ம.க., பி.ஹெச்.டி.தான். இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. தி.மு.க. கூட்டணியில் […]

Loading

செய்திகள்

எங்களை சாதிக்கட்சி என்பதை நிறுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பேச்சு

மது ஒழிப்பில் திருமாவளவன் எல்கேஜி; பாமக பிஎச்டி மதுரை, செப். 15– அமைச்சரவையில் பங்கு வேண்டும் என திருமாவளவன் பதிவிட்டது மிகவும் சரியானதுதான், ஆனால் அந்த வீடியோவை நீக்கியது தான் தவறு” என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:– “தமிழ்நாட்டில் போதைப் பொருளால் இளைஞர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சருக்கு இதெல்லாம் தெரியுமா தெரியாதா? தமிழ்நாட்டில் அதிகமான வெளிநாட்டு பறவைகள் […]

Loading