சென்னை, ஜன. 23– ராணிப்பேட்டையை சேர்ந்த பாமக தொண்டர் பெட்ரோல் குண்டுவீசி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்களுக்கு தமிழ்நாடு அரசும் காவல்துறையும் முடிவு கட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:– இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில், கொடியவர்களால் பெட்ரோல் குண்டு வீசி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டன் தம்பி […]