சிறுகதை விழாக்கள்

சிறுகதை … பிறந்த நாள் விழா ….! விழா 17 …. ராஜா செல்லமுத்து

அங்கிருந்த மரங்களில் எல்லாம் கலர் கலராய் பலூன்கள் கட்டப்பட்டிருந்தன. வண்ண வண்ணக் காகிதங்கள் தோரணங்களாய் தொங்கிக் கொண்டிருந்தன. “ஹேப்பி பர்த்டே டூ யூ” என்ற சத்தம் அந்த வளாகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்று தாரணிக்குப் பிறந்த நாள் மிகவும் சந்தோஷத்தில் இருந்தாள். அத்தனை அழகாய் புத்தாடை உடுத்தியிருந்தாள். கழுத்தை நிறைக்கும் தங்கச் செயின்கள். விரல்களில் மோதிரம் என்று ஆடம்பரத்தின் உச்சியில் இருந்த தாரணிக்கு பிள்ளைகள் எல்லாம் ஹேப்பி பர்த்டே பாடிக்கொண்டிருந்தார்கள். அருகில் தாரணியின் அப்பா நிலவழகன். […]

Loading