சியோல், நவ. 05 அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடல்வழியாக நீண்டு தூரம் சென்று தாக்கும் ஏவுகணை தாக்குதலை, வட கொரியா நடத்தியுள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5 ந்தேதி) இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. அடுத்த அதிபர் யார் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் நிலவி வருகிறது. இந்நிலையில் வடகொரியா, கடல்வழியாக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை தாக்குதல் பரிசோதனையை […]