செய்திகள்

12 நாளில் இஸ்ரேல் – ஈரான் போர்நிறுத்தம்: அதிபர் டிரம்ப்

நியூயார்க், ஜூன் 24– ஈரானும் இஸ்ரேலும் 12 வது நாளில் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தல் தெரிவித்துள்ளார். ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை மையங்கள் மீது கடந்த 13 ந்தேதி ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தியது. ஈரானும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகள் இடையே போர் நடந்து வந்தது. இதற்கிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் இறங்கியது. […]

Loading

செய்திகள்

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் 3 ஆம் நபர் தலையீட்டை இந்தியா அனுமதிக்காது

அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி உறுதி டெல்லி, ஜூன் 18– பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எந்த மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தையும் இந்தியா அனுமதிக்கவில்லை, அனுமதிக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் தொலைபேசி வாயிலாக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கனடாவில் இருக்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் 35 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடல் குறித்து வெளியுறவுச் செயலர் விக்ரம் […]

Loading

செய்திகள்

ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், ஜூன் 15– இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை. அமெரிக்காவை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி கொடுப்போம் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இஸ்ரேல்- – ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்த நிலையில், இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஈரானில் 80 பேரும், இஸ்ரேலில் 4 பேரும் உயிரிழந்தனர். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் தெஹ்ரானில் 60க்கும் மேற்பட்டோர் […]

Loading

செய்திகள்

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் போராட்டம்: 400 பேர் கைது

லாஸ்ஏஞ்சல்ஸ், ஜூன் 12– அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறும் மக்களுக்கு எதிராக அதிபர் டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளை எதிர்த்து கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைக்க […]

Loading

செய்திகள்

அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டை சேர்ந்தவர்களுக்கு தடை !

அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு வாஷிங்டன், மே 5– பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டை சேர்ந்தவர்களுக்கு தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவான குழுக்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதனால் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக டிரம்ப் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி ஆப்கானிஸ்தான், […]

Loading

செய்திகள்

காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இணைந்து பணியாற்றுவேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

நியூயார்க், மே 11– காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இருநாடுகளும் உடனடி சண்டை நிறுத்தத்திற்கும் சமாதானத்திற்கும் ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் கொடிய சிறைச்சாலை மீண்டும் திறப்பு !

அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு நியூயார்க், மே 6– கலிபோர்னியா மாகாணத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்ட, கொடிய அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் மோசமான சிறைச்சாலைகளில் ஒன்று அல்காட்ராஸ் சிறை. இந்த சிறைச்சாலை 1912-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 1963-ம் ஆண்டு மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து அல்காட்ராஸ் சிறைச்சாலை அமைந்துள்ள சிறு தீவு தற்போது ஒரு சுற்றுலாத் தளமாக செயல்பட்டு வருகிறது. சான் […]

Loading

செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதட்டம் அதிகரிப்பு

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு: அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு வாஷிங்டன், மே 2– பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே பதட்டம் அதிகரித்து வரும் நிலையில், ‘பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு அளிப்போம் ‘ என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவுக்கு பல்வேறு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவும் பஹல்காமில் நடந்த பயங்கரவாத […]

Loading

செய்திகள்

அதிபர் டிரம்புக்கு எதிராக அமெரிக்க மக்கள் போராட்டம்

நியூயார்க், ஏப்.20– அதிபர் டிரம்பின் நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வலுத்து வருகிறது. அதிபர் டிரம்ப் இறக்குமதி ஏற்றுமதி வரி ஏற்றம், வெளிநாட்டவர்களை வெளியேற்றுதல், வரி உயர்வு, பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிதி நிறுத்தம், காசா, உக்ரைன்போரில் அமெரிக்க நிலை, அரசு ஊழியர்கள் பணி நீக்கம் என கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுவரை அரசு ஊழியர்கள் சுமார் 2 லட்சம் பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது போன்ற முடிவுகளுக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க […]

Loading