செய்திகள் நாடும் நடப்பும்

ஆட்டோபென் பயன்படுத்தி பைடன் கையெழுத்திட்ட உத்தரவுகள் ரத்து: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷங்டன், நவ. 29: ஆட்டோபென் பயன்படுத்தி கையெழுத்திட்ட பைடனின் உத்தரவுகளை ரத்து செய்வதாக, அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் இருந்த போது, ஆட்டோபென்-ஐ பயன்படுத்தி தனது கையெழுத்தை பல ஆவணங்களில் பதிவு செய்துள்ளார். ஆட்டோபென் என்பது ஒரு இயந்திர சாதனம். இது ஒருவரின் கையெழுத்தை நகலெடுத்து பல ஆவணங்களில் விரைவாக கையெழுத்திட பயன்படுகிறது. இந்த முறையை தற்போது அதிபராக உள்ள டிரம்ப் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள […]

Loading

செய்திகள்

காசா அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்து; இஸ்ரேல் சென்றார் அதிபர் டிரம்ப்

போர் முடிந்துவிட்டது, இது ஒரு சிறப்பான தருணம் என பேட்டி வாஷிங்டன், அக். 13– இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் புறப்படுவதற்கு முன்னதாக, போர் முடிந்துவிட்டது, இது ஒரு சிறப்பான தருணம் என்று அவர் குறிப்பிட்டார். காசாவில் இஸ்ரேல்–ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சியின்பேரில் எகிப்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் முடிவில் முதல்கட்ட போர் […]

Loading

செய்திகள்

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தாய்லாந்து–கம்போடியா ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், ஜூலை 27– தாய்லாந்து, கம்போடியா உடனடியாக போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டன என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து, எந்த இரு நாடுகளுக்கு இடையே போர் நடந்தாலும், நான் தான் முடிவுக்கு கொண்டு வந்தேன் என்று கூறுவது அவரது வழக்கம். இஸ்ரேல்–ஈரான் மற்றும் இந்தியா–பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் பலமுறை சொல்லி உள்ளார். தற்போது, தாய்லாந்து–கம்போடியா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர தான் […]

Loading

செய்திகள்

எனது தலையீட்டால் இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டது: அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவிப்பு

வாஷிங்டன், ஜூலை 19– இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், தனது தலையீட்டால் போர்நிறுத்தப்பட்டது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தை குறைத்து மதிப்பிட முயற்சி செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களில் ஈடுபட்டன. பின்னர், இருநாட்டு தலைவர்களின் ஒப்புதலின்படி போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அன்றுமுதல், தனது தலையீட்டால் […]

Loading

செய்திகள்

டிரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தம்: ஈரான் அறிவிப்பு

தெக்ரான், ஜூன் 24– கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்திய நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது. ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது கடந்த 13 ந்தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. இதையடுத்து இரு நாடுகளுக்குள்ளும் போர் பதற்றம் உருவான சூழலில், ஈரானில் உள்ள அணு உலைகள் மீது […]

Loading

செய்திகள்

12 நாளில் இஸ்ரேல் – ஈரான் போர்நிறுத்தம்: அதிபர் டிரம்ப்

நியூயார்க், ஜூன் 24– ஈரானும் இஸ்ரேலும் 12 வது நாளில் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தல் தெரிவித்துள்ளார். ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை மையங்கள் மீது கடந்த 13 ந்தேதி ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தியது. ஈரானும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகள் இடையே போர் நடந்து வந்தது. இதற்கிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் இறங்கியது. […]

Loading

செய்திகள்

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் 3 ஆம் நபர் தலையீட்டை இந்தியா அனுமதிக்காது

அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி உறுதி டெல்லி, ஜூன் 18– பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எந்த மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தையும் இந்தியா அனுமதிக்கவில்லை, அனுமதிக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் தொலைபேசி வாயிலாக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கனடாவில் இருக்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் 35 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடல் குறித்து வெளியுறவுச் செயலர் விக்ரம் […]

Loading

செய்திகள்

ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், ஜூன் 15– இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை. அமெரிக்காவை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி கொடுப்போம் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இஸ்ரேல்- – ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்த நிலையில், இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஈரானில் 80 பேரும், இஸ்ரேலில் 4 பேரும் உயிரிழந்தனர். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் தெஹ்ரானில் 60க்கும் மேற்பட்டோர் […]

Loading

செய்திகள்

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் போராட்டம்: 400 பேர் கைது

லாஸ்ஏஞ்சல்ஸ், ஜூன் 12– அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறும் மக்களுக்கு எதிராக அதிபர் டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளை எதிர்த்து கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைக்க […]

Loading

செய்திகள்

அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டை சேர்ந்தவர்களுக்கு தடை !

அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு வாஷிங்டன், மே 5– பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டை சேர்ந்தவர்களுக்கு தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவான குழுக்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதனால் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக டிரம்ப் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி ஆப்கானிஸ்தான், […]

Loading