சென்னை, டிச. 6– தொழிலதிபர் அதானியை முதலமைச்சர் சந்திக்கவும் இல்லை. அந்தத் தனியார் நிறுவனத்துடன் தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்தம் போடவும் இல்லை. அவதூறு பரப்புவோர் மீது சட்டபூர்வமாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார். இது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– முதலமைச்சர் அதானியைச் சந்திக்கவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாகச் சூரிய ஒளிமின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை. அண்ணா தி.மு.க. ஆட்சியில் நிர்வாக ரீதியாகவும், நிதிநிலைமை […]