ஈரோடு, ஜன. 22– ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியான மணிஷ் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அண்ணா தி.மு.க. புறக்கணித்துவிட்டது. பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிடவில்லை. தி.மு.க., நாம் தமிழர் ஆகிய இரு கட்சிகள் மட்டுமே பிரதானமாக தேர்தல் களத்தில் உள்ளன. மொத்தம் 46 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன. தேர்தல் […]