செய்திகள்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரவில்லை: எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி பதில்

சென்னை, ஏப். 7– டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரவில்லை – என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில் கூறியுள்ளார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைய தினம் நிருபர்களை சந்தித்த அண்ணா திமுக-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு ஏன் உச்ச நீதிமன்றத்தில் டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கேட்கிறது? உங்களுக்கு பயமா? என்று […]

Loading

செய்திகள்

காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்பாமல், ஓய்வு பெற்றவர்களை நியமிப்பதா?

தி.மு.க. அரசிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் சென்னை, மார்ச் 12-– காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்பாமல் ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதா? என தி.மு.க. அரசிற்கு அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-– 2021–ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, வெற்றி பெற்று கடந்த 4 ஆண்டுகளாக நிர்வாகத் திறமையற்ற ஆட்சியை நடத்தி […]

Loading

Uncategorized

கிருஷ்ணகிரியில் திமுகவை கண்டித்து எம்எல்ஏ கே.பி.முனுசாமி சாலை மறியல்

கிருஷ்ணகிரி, செப். 11– கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமன்தொட்டி கிராமத்தில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு 15 கோடி ரூபாய் சாலை பணிகளை தொடங்கி வைக்க வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமியை திமுக ஒன்றிய செயலாளர் நாகேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட திமுகவினர் தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டனர். திமுக உறுப்பினர்களை கண்டித்து கே.பி.முனுசாமி தலைமையில், அசோக்குமார் எம்எல்ஏ, ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வம் மற்றும் கர்நாடக மாநில துணைச்செயலாளர் பி.ராஜா உட்பட […]

Loading