லக்னோ, அக். 24– உத்தரபிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில், சைக்கிள் சின்னத்தில் இந்தியா கூட்டணி போட்டியிடும் என்று அகிலேஷ் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் காலியாக இருக்கும் 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்விடம் கேட்டது. இது தொடர்பாக 2 கட்சித் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, 2 தொகுதிகளை தருவதாக […]