சுரேந்திரன் ஒரு கல்லூரி விரிவுரையாளன். நல்ல துடிப்பான இளைஞன். நல்ல குணமான பெண் மல்லிகாவை திருமணம் செய்து கொண்டான். அவர்களுக்கு…
வெளுத்து வாங்கும் மழையில் தெருவெங்கும் நிறைந்து வழிந்தது மழைவெள்ளம். ஓடும் வாகனங்களை விட நின்று கொண்டிருந்த வாகனங்கள் நிறைய. ஒழுகாத…
அந்தப் பிரதான ஓட்டலில் எப்போதும் நெருக்கடியாகவே இருக்கும். அசைவ உணவு வகைகளில் சிறந்து விளங்கும் அந்த ஓட்டலில் அசைவ உணவிற்கென்றே…
மதன்குமார் தனது மூதாதையர்கள் வாழ்ந்த கிராமத்தைப் பற்றி சிறு வயது முதலே அவனது அப்பா கோவிந்தனிடம் கேட்டுத்தெரிந்து கொண்டார். சமயம்…
… வேளாண்மை பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த முகுந்தனின் மனதில் கண்ணீர் கசிந்தது. கண்ணுக்கு எட்டியவரை எங்கு…
“ரேவதி நீ சமைக்கிறது ரொம்ப நல்லா இருக்கு .உன் கைப்பக்குவம் சூப்பர் . ரேவதி நீ துணி துவைச்சு போட்டா…
அந்த சலவைத் தொழிலாளி இரண்டு கழுதைகள் வளர்த்து வந்தான். ஆற்றங்கரைக்கு துணிகளை எடுத்தச் செல்ல அவைகளை பயன்படுத்தவான். இரண்டு கழுதைகளும்…
ஏற்றுமதி இறக்குமதி செய்யும் ஒரு நிறுவனத்தில் ஆட்கள் வருவதும் போதுமாக இருந்தார்கள்.அந்த நிறுவனத்தின் முதலாளி ரொம்ப கோபக்கார பேர்வழி .தொழிலில்…