சுதாகரன் தாய் தந்தையர் வற்புறுத்தலின் பேரில் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டான். வெளி நாட்டு வேலையை உதறி விட்டு தாய் தந்தையருடன்…
அம்மாவோட இருதய ஆப்ரேசனுக்காக ரெண்டு லட்சத்துக்கு நான் எங்க போவேன்” மனம்கலங்கி கண்ணிர் விட்டான் செழியன். அவனும் பல இடங்களில்…
தினரீசன், பால சுந்தரம் இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒரே துறையில் பணி புரிபவர்கள். தினரீசன் தனக்கு கொடுத்த பணியைச் சிறப்பாக…
தேவி ஸ்வீட் கடை திறந்து இரண்டு மூன்று மாதங்கள் ஆனது. ஆனால் வியாபாரம் சரியாக இல்லாமல் இருந்தது. இனிப்பு வகைகளும்…
சென்னை நகரம் முழுவதும் மெட்ரோ ரயில் போடும் திட்டத்திற்காக ஆங்காங்கே அடைப்புகளும் பெரிய பெரிய எந்திரங்கள் வேலை செய்வதும் இருவழிச்…
ராமநாதனுக்கு சென்னையில் நான்கு, ஐந்து வீடுகள் இருந்தன. அவருக்கு சொத்து என்றால் வீடுகள் மட்டும் தான். அசையாத சொத்துக்களை வாடகைக்கு…