சாவித்ரி, சோமசுந்தர் இவர்கள் நல்லமுறையில் குடும்பம் நடத்தி வந்தார்கள். அரசாங்க உத்யோகம். செட்டாக குடும்பம் நடத்தியதால் சுகமாக வாழ்ந்து வந்தார்கள்….
உதய்க்கு அன்று என்றைக்கும் இல்லாமல் காலை எழுந்ததும் தலை சுற்றியது. “எதுக்கு தலை சுத்துது. சுகர் இருந்தாலும் பிரஷர் இருந்தாலும்…
விரிந்து பரந்த அந்த மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்தார், கதிர்வேல். அந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எல்லாம் கதிர்வேலை தான் பார்க்க…
அப்பா மதியழகன் சட்டையில் 1300 ரூபாயை எண்ணிவைத்தார். ஏதோ யோசனையில் ‘விமலா, போய்க் குளிக்கிறேன். பாத்ரூம் கதவில் டவலப் போடு…
ஆன்மீகப் பயணம் : பேருந்தில் சென்று கொண்டிருந்தார்கள் மதியழகனும் வினோத்தும். அவ்வளவாகக் கூட்டம் இல்லாத அந்தப் பேருந்தில் சில நிறுத்தங்களுக்குப்…
மூர்த்தி தனது கல்யாணத்திற்கு மேடை மற்றும் எல்லா அலங்கார ஏற்பாடுகளையும் முகுந்தனிடம் ஒப்படைக்க எண்ணி அவரை வரவழைத்தார். சமீப காலமாக…
நாகம் இந்து மதத்தில் முக்கிய இடம் பெற்றதாகும். சிவனுடைய ஆபரணம். பெருமாளுக்கு பஞ்சனை, முருகனுடைய மயில் நாகத்தை பிடித்திருக்கும். காலில்….
டேய், முகிலா, காலேஜுக்கு போ மணி ஆகிக்கொண்டிருக்கிறது. சரிப்பா, படித்துக் கொண்டிருந்தவன் வெளியில் அம்மா எப்படி வெளியில் குப்பை குப்பைகளை…