“எங்கள ஒன்னும் செஞ்சிராதீங்க. உங்களுக்கு என்ன தேவையோ அதை நீங்க எடுத்துட்டு போங்க” என்று தன் இரு கைகளையும் தூக்கிச்…
” நான் அப்பவே சொன்னேன் சீக்கிரம் வான்னு. நீ தான் கேட்கல. இப்ப பாரு எவ்வளவு கூட்டம் இருக்குன்னு. அதுவும்…
சுந்தரம் ஜாதகம் பார்த்தால் ஒரு துளி தப்பாது. அவர் என்ன சொல்கிறாரோ அப்படியே நடக்கும் என்று ஊருக்குள் அப்படி ஒரு…
மயிலிறகை இரு கைகளிலும் ஏந்தி மயிலிறகு… மயிலிறகு… என்று விற்றுக் கொண்டிருந்தாள் மீனாட்சி. அது அறுபடை முருகனின் ஒரு திருத்தலம்….
“நான் அப்படியெல்லாம் இல்ல. உங்களை மட்டும் தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். இது என் அம்மா மேல சத்தியம். என்ன நீங்க…
‘தினேஷ்’, போய் பலகாரங்கள் வாங்கி வாடா; சாப்பிடலாம். ‘சரிம்மா மிளகு முருக்கு, அடை, மசால் வடை, மைசூர்பாகு, ஜிலேபி இவைகள்…
மதுரை அருகே திருமங்கலம் என்று ஒரு ஊர் உள்ளது. அங்குள்ள காத்தவராயன் அல்லது காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரபலமானது….
அந்த ஊரில் பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டதாக ஊர் மக்கள் எல்லாம் அன்று ஒன்று கூடினார்கள். நல்ல காரியம் செய்யணும்….