அன்று மாலை மழை பெய்து ஓய்ந்த நேரம். தார் சாலைகளில் எல்லாம் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. நகர்ந்து கொண்டிருந்தன…
கோவிந்தன் சுயமாக தொழில் செய்பவர். தனது தொழிலில் நேர்மையாக இருப்பவர். பணம் ஓரளவிற்கு சேமித்து வைத்துள்ளார். தனது மகன் விருப்பப்படியே…
இந்த நேரம், இந்த இடம், இந்தப் பயணம் இத்தோடு முடிந்து விட்டது. இனி தொடர்வதற்கு வாய்ப்பு இல்லை. ஓடின சக்கரங்கள்…
சாந்தன் தனது அம்மா, அப்பா மற்றும் தங்கையிடம் அடிக்கடிக் கூறுவது என்னவென்றால் தலைவலி, காய்ச்சல், இருமல், வயிற்று வலி, கால்வலி,…
ஐந்தாறு குடித்தனங்கள் இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்டில் வெண்ணிலவனும் ஒருத்தன். எப்போதாவது சமைப்பது. எப்போதும் கடையில் சாப்பிடுவது என்பது தான் அவன்…
வீட்டின் சுவர் முழுவதும் அழுக்காகவும் பெயிண்ட் அடித்து வருடங்கள் சில ஆனதாகவும் நினைத்த தியாகராஜன் இந்த மாதம் எப்படியாவது வீட்டிற்கு…
… முனியாண்டி வருடா வருடம் குடும்பத்துடன் கருப்பணசாமி கோவிலுக்கு போவது வழக்கம். இந்தத் தடவை சாமிக்கு நேர்த்திக் கடனாக ஆடு…
அத்தனை சீக்கிரத்தில் கவிப்ரியனால் பெண்களுடன் பேச முடிவதில்லை .அத்தனை சீக்கிரம் பெண்களுடன் சிரிக்க முடிவதில்லை .தொடும் தூரத்தில் பெண்கள் இருந்தாலும்…