அத்தனை துயரங்களையும் அவள் அன்பு துடைத்தெறிந்தது. அத்தனை வெறுப்புகளையும் அவள் பாசம் அறுத்தெறிந்தது. இத்தனை நாள் இந்த விஷ விருட்சத்தை…
“ஏன்டா பரத், ரெண்டு நாளா கேட்டுக்கிட்டிருக்கேன். உன் பிறந்த நாளுக்கு என்ன வேணும்ன்னு?! உன்கிட்டேர்ந்து ஒரு பதிலும் வரலை! கேட்டதிலேர்ந்து…
நாயகியின் குடும்பம் முருக கடவுளின் அடிமை கூட அல்ல, இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் கொத்தடிமை குடும்பம் என்று…