எங்கு சென்றாலும் நண்பர்கள் புடை சூழச் செல்வார். சீனிவாசன் மனிதர்களோடு சேர்ந்திருப்பது அவருக்கு மகத்தான மகிழ்வை தருகிறது என்று அடிக்கடி…
நகரில் திரும்பிய திசை எல்லாம் அந்தப் பகுதி ஆய்வாளரின் எண் அதாவது காவல் துறை ஆய்வாளரின் எண் எழுதி ஒட்டப்பட்டிருந்தது….
அன்று வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. எப்படியும் இன்று மழை கொட்டோ கொட்டு என்று கொட்டத்தான் போகிறது என்று நினைத்துக்…
நகரின் பிரதான சாலைக்கு சென்று கொண்டிருந்தான் சந்தானம். மிகவும் நெருக்கடியான தெரு என்பதால் இருபுறமும் கடைகள் கொடி கட்டிப் பறந்து…
கருணாகரன் ஒன்பதாம் வகுப்பில் பெயில் ஆனதும் தனது படிப்பை நிறுத்திக் கொண்டார். பெற்றோர் எவ்வளவு சொல்லியும் படிப்பைத் தொடரும் நிலையில்…
நகரில் உள்ள பிரதான தெருக்களெல்லாம் தார் இட்டு சீர்செய்யப்பட்டிருந்தன. ஒரே ஒரு தெரு மட்டும் குண்டும் குழியுமாக மேடு பள்ளமாக…
புரட்டாசி மாதம் அதிகாலையில் எழுந்து ஆண்டாள் பாசுரங்கள் பாடி திருப்பள்ளி எழுச்சி பாடி பெருமாள் கோவிலில் பூஜை புனஸ்காரம் செய்ய…
கண்ணா இந்த கேப்பையை குழுமையில போட்டுட்டு வா என்று சொல்லுவாள் ஆத்தா . எந்த குழுமை ஆத்தா ? முதல்…