கிராமப்புறங்களைப் போல் இல்லாமல் நகரங்களில் தனித்தனியாக வீடுகள் இருக்காது. ஒரே வீட்டில் தனித்தனி குடும்பங்கள் குடி வைத்திருப் பார்கள். அது…
சித்ராவிற்கு கடையிலிருந்து வந்ததிலிருந்து சிரிப்பு தாளாமல் இருந்தது. சிரித்துக் கொண்டே இருந்தாள் கூடவே வீட்டிலிருந்தவர்களும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். கணவன் ரத்தினசாமி…
அனல் கக்கும் மதிய வேளையில் பேருந்து நிறைய ஆட்களை ஏற்றிக்கொண்டு தார் சாலை வழியே நகர்ந்து கொண்டிருந்தது ஓர் அரசுப்…
பிரகாஷ் தனது தந்தை பார்த்து வந்த தொழிலை நன்றாக மேம்படுத்தி ஒரு நல்ல நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொண்டார். கார்,…
குருமூர்த்தி,தனலட்சுமி தம்பதிகள் கிராமத்தை விட்டு நகரத்திற்குக் குடிவந்தார்கள். அவ்வளவு செல்வாக்கு இல்லாத குடும்பம் என்பதால் நகரத்தில் வந்ததும் அவர்களுக்கு அடுப்படி…
பால்பாண்டி ஒரு டெய்லர். தையல் கடை என்று எதுவும் வைக்காமல் தலையிலேயே மிஷினை ஊர் ஊராகத் தூக்கிக் காெண்டு போய்…
கோவிந்தராஜ் ஒரு அசைவ பிரியர். காலை, மாலை, இரவு என்று எந்த நேரத்திலும் அசைவ உணவு இல்லாமல் அவர் அசைவதே…