மாறனுக்கு அன்று எரிச்சல் எரிச்சலாக வந்தது. யார் இவங்களுக்கு என்னோட நம்பரைக் குடுத்தது? காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் வேலை செய்யவிடாம…
ஒரு அரசாங்க வங்கியின் கடைநிலை ஊழியராக வேலை செய்து கொண்டிருந்தான் பாபு. அறைகளைப் பெருக்குவது. சுத்தம் செய்வது உயர் அதிகாரிகள்…
சந்தடிகளில் சிக்கி நகர்ந்து கொண்டிருந்தது அந்த நகரப் பேருந்து. மெட்ரோ ரயில் பணிக்காக சென்னை முழுவதும் சிரமப்பட்டுத்தான் சென்று கொண்டிருக்கின்றன…
ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் முதலாளி ஒண்டிப்புலி. நிறைய பேர் அவருடைய நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒண்டிப்புலி என்பது அவரின்…
ரியோ தன் தாத்தா நல்லுசாமியின் புகைப்படத்திற்கு பூ மாலைகள், தேங்காய், ஊதுபத்தி வைத்து பூஜை செய்து கொண்டிருந்தான். அவனைச் சுற்றி…
திருமுகம் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருபவர். அவர் ஓவியம் வரைவதில் வல்லவர். அவரது பெரும்பாலான வருமானம் ஓவியம் வரைவதில்…
தானே கதை, வசனம் எழுதி தானே தயாரித்து இயக்கிய படத்தில் சக்சஸ் மீட் கொண்டாடிக் கொண்டிருந்தான் ராகவ். இத்தனைக்கும் அந்தத்…
… எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் எழுந்து நடக்க முடியாத பாண்டியன் இனியுமா நடக்கப் போகிறார்? அவரின் ஓவிய விரல்கள் இனி…