அங்கமாளுக்கு அன்று இருப்புக் கொள்ளவில்லை. நகரும் பொழுதுகள் எல்லாம் அவளுக்கு ரணமாக இருந்தது. கட்டி வைத்த மொத்த பூக்களும் அப்படியே…
மணிக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்னை மரங்கள் இருந்தன. அத்தனை மரங்களையும் எண்ணி வருவதற்குள் தலையைச் சுற்றி மறுபடியும் எண்ண…
“ராக்கெட் வேக வீரன் மின்னல் வீரன், சாலையில் பறக்கும் வீரன் என்று தம் நண்பர்களிடம் பட்டப் பெயர் எடுத்தவன் பிரவீன்…
பிரபாகரனுக்குப் பிரச்சனையே அவனுடைய எண்ணங்கள் தான். பின்னால் விளையும் நிகழ்வுகளை முன்னாலே அறிந்து கொள்வதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சுய…
குருபரனிடம் நட்பாக பழகுபவர்கள் எல்லாம் அவரை நல்ல மனிதர் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.பார்ப்பதற்கு எளிமை செய்யும் வேலையில் சுத்தம் என்று…
காலையிலிருந்து இரவு வரை பேருந்து வெப்பத்திலிருந்து புழுங்கி வியர்த்துச் சோர்வாகி அமர்ந்திருந்த நடத்துனர் கேசவனுக்கு எப்போது பஸ் டிப்பாே செல்லும்…
15 வருடங்களுக்கு மேல் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராசுக்கு சொந்த கிராமத்திற்கு வந்தது பிடிக்கவில்லை . ராணுவத்தில் இருந்தபோது…
முக்கண்ணன் தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டவர் . இலக்கண இலக்கியங்களில் பயிற்சி பெற்றவர். பேசும் வார்த்தைகள் கூட எதுகை…