வடமாநில தொழிலாளர்களுக்கு பயம் நீங்கிவிட்டது: தமிழக அரசின் நடவடிக்கைகளில் திருப்தி
தலைமைச் செயலாளரை சந்தித்த பீகார் குழுவினர் பேட்டி சென்னை, மார்ச் 8–- தமிழகத்தில் தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு இருந்த…
சென்னையில் தனியார் பேருந்து: தொமுச உள்பட 9 தொழிற்சங்கங்கள் முடிவை கைவிட வலியுறுத்தி கடிதம்
சென்னை, மார்ச் 7– சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கும் முடிவை கைவிடக் கோரி திமுகவின் தொழிற்சங்கமான தொமுச உள்ளிட்ட 9…
தருமபுரி அருகே மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழப்பு: விவசாயி கைது
தருமபுரி, மார்ச் 7– தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 3 யானைகள்…
தோள்சீலை போராட்டத்தை அரசியல் போராட்டமாக கருத வேண்டும்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு
நாகர்கோவில், மார்ச்.7- தோள்சீலை போராட்டத்தை அரசியல் போராட்டமாக கருத வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார். நாகர்கோவிலில்…
டெல்லி, மார்ச் 7– இளநிலை ‘நீட்’ தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில், அனைத்து மாணவர்களுக்கும் நீட் விண்ணப்பக் கட்டணம் ரூ.100…
சென்னை-–பினாங்கு விமான சேவை தொடங்க சாத்தியக்கூறு ஆராயப்படும்: மத்திய அமைச்சர் பதில்
சென்னை, மார்ச்.7- சென்னை–பினாங்கு இடையே நேரடி விமான சேவையை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு ஆராயப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு மத்திய…
மேட்டூர், மார்ச் 7– மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,224 கன அடியிலிருந்து…
எதிர்கால தாக்குதல்கள் எப்படியும் வரலாம்; தயாராக இருக்க வேண்டும்
இந்திய கடற்படை தளபதிகளின் மாநாட்டில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு பானாஜி, மார்ச் 7– எதிர்கால தாக்குதல்கள் கணிக்க…
வீடுகளில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே மின்சார இணைப்பாக மாற்ற வேண்டும்
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு சென்னை, மார்ச்.7- வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மின்சார இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒரே இணைப்பாக…
வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை திட்டம்: 31ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, மார்ச்.7- வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து தமிழ்நாடு அரசு…