செய்திகள்

பஞ்சாப் எல்லையில் பாதுகாப்பு படை கண்டெடுத்த பாகிஸ்தானின் டிரோன்

பஞ்சாப், ஜூன் 22– பஞ்சாபில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்றை எல்லை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். பஞ்சாப் மாநிலம் ஃபசில்கா…

Loading

இந்தியாவில் புதிதாக 95 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 2 பேர் பலி

டெல்லி, ஜூன் 22– இந்தியாவில் புதிதாக 95 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின்…

Loading

ஜோ பைடனுக்கு 10 பொருள்களுடன் சந்தன பேழை: பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்

அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு வைரக்கல் பரிசு நியூயார்க், ஜூன் 22– அமெரிக்க அதிபர் மற்றும் அவரது மனைவிக்கு…

Loading

அரசு கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 3-ந்தேதிக்கு தள்ளிவைப்பு

சென்னை, ஜூன்.22- அரசு கலைக் கல்லூரிகளில் இன்று நடைபெறுவதாக இருந்த முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 3-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது….

Loading

திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்று மலைப்பாதை அமைக்கபடும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை, ஜூன் 22–- திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்று மலைப்பாதை அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு…

Loading

பஞ்சாப்பில் மாணவியின் உயிரை காப்பாற்றிய தமிழக ராணுவ வீரர்: ஸ்டாலின் பாராட்டு

சென்னை, ஜூன் 22– பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பக்ரா கால்வாயில் தவறுதலாக விழுந்த மாணவியின் உயிரை துணிச்சலாக காப்பாற்றிய ராணுவ…

Loading

தலைவாசலில் கள்ளச்சாராயம் கடத்திய 3 பேர் கைது: 300 லிட்டர் பறிமுதல்

ஆத்தூர், ஜூன் 22– தலைவாசல் அருகே சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் கடத்திய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து…

Loading