கொழும்பு, நவ.9– தமிழக மீனவர்கள் 7 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமேசுவரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை…
கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரிய மனு: ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைப்பு
சென்னை, நவ.9– கவர்னர் ஆர். என். ரவியை திரும்பப் பெறக் கோரிய மனு ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக…
10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்: 12–ந்தேதி அனைத்து கட்சி கூட்டம்
தமிழக அரசு அறிவிப்பு சென்னை, நவ.9- 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ள நிலையில்…
என்ஜினீயரிங் பாடப்புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் தீவிரம்
அமைச்சர் பொன்முடி தகவல் சென்னை, நவ.9- என்ஜினீயரிங் பாடப்புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர்…
நேபாளத்தில் அதிகாலையில் 6.6 ரிக்டரில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்கள்
டெல்லியிலும் கட்டடங்கள் குழுங்கியதால் மக்கள் அச்சம் டெல்லி, நவ. 9– நேபாளத்தில் இன்று அதிகாலை வரையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்…
இம்ரான் கான் செய்திகளை ஒளிபரப்பினால் ஊடகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உத்தரவு இஸ்லாமாபாத், நவ. 8– இம்ரான் கான் குறித்த செய்திகளை ஒளிபரப்பினால், ஊடகங்களின் உரிமம்…
கேஜிஎப்–2 பாடலின் இசையை பயன்படுத்தியதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
கர்நாடக நீதிமன்றம் உத்தரவு டெல்லி, நவ. 8– பாடலின் இசையை அனுமதி பெறாமல் பயன்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர்…
டெல்லி, நவ. 8– நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 625 என்று இந்திய…
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி, பிளஸ்- 2 தேர்வு மார்ச் 13-ந்தேதி தொடங்குகிறது
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு சென்னை, நவ.8-– தமிழகத்தில் பிளஸ் -2 பொதுத்தேர்வு மார்ச் 13-ந் தேதியும், 10–-ம்…
ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 6,503 பணியிடங்கள் நிரப்பப்படும்: முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்
சென்னை, நவ.8-– ரேஷன் கடைகளில் உள்ள 6,503 காலிப்பணியிடங்கள் பொங்கலுக்குள் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டுறவுத்துறையின்…