உலகிலேயே மிகப்பெரிய தியான மையம்: வாரணாசியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
வாரணாசி, டிச.19- வாரணாசியில், உலகிலேயே மிகப்பெரிய தியான மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரதமர் மோடி தனது சொந்த…
அதிகனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் அபராதமின்றி மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு
அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு சென்னை, டிச.19– திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை…
தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த இடங்களிலிருந்து 10 ஆயிரம் பேர் மீட்பு
தலைமை செயலாளர் பேட்டி சென்னை, டிச. 19– தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 10,082 பேர் மீட்கப்பட்டுள்ளனர்…
புனே, டிச. 19– பெங்கால், உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தன. 10-வது புரோ கபடி லீக்…
சொத்து குவிப்பு வழக்கு; அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து: 21–ந் தேதி தண்டனை அறிவிப்பு
சென்னை, டிச. 19– வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்த…
வைகை அணையிலிருந்து கூடுதல் நீர் திறப்பு: 5 மாவட்டங்களுக்கு 3-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை
தேனி, டிச. 19– வைகை அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகாரிக்கப்படுவதால் 5 மாவட்டங்களுக்கு 3-ம் கட்ட வெள்ள…
கொடைக்கானல், டிச. 19– கொடைக்கானலில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை…
தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு: கரையோரக மக்களுக்கு எச்சரிக்கை
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்தது சென்னை, டிச. 17– கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து…
எண்ணெய் கசிவு பாதிப்பு: கமல்ஹாசன் பைபர் படகில் சென்று பார்வையிட்டார்
சென்னை, டிச. 17– சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதிகளை கமல்ஹாசன் பார்வையிட்டார். சென்னையில் மிச்ஜாம் புயல்…
புனே, டிச. 17– புரோ கபடி லீக் போட்டியில் புனே, தபாங் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன. 12 அணிகள்…