ரெப்கோ ஹோம் பைனான்ஸ் வீட்டு கடன் கண்காட்சி இன்றும், நாளையும் சென்னை நகரில் அடையார், அண்ணா நகர், அசோக் நகர், தாம்பரம், கேளம்பாக்கம், புரசைவாக்கம், போரூர், வியாசர்பாடி, செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் நடக்கிறது. வட்டி 7.75% முதல் இருக்கும். புராசஸ் கட்டணம் குறைப்பு. அனைவரும் வரலாம். நுழைவு கட்டணம் கிடையாது.
கொரோனா பாதித்த 98 வயதுடைய மூதாட்டி: கோடம்பாக்கம் மெட்வே மருத்துவமனையில் நவீன சிகிச்சையில் உயிர் பிழைத்தார் சேர்மன் டாக்டர் பழனியப்பனுக்கு நன்றி சென்னை, டிச.7 கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி முதல் மெயின் ரோடு (மக்கள் குரல் எதிரில்) மற்றும் டிரஸ்ட்புரம் மாநகராட்சி விளையாட்டு திடல் அருகே உள்ளது மெட்வே மருத்துவமனை. கொரோனா பாதித்த 98 வயது மூதாட்டி ஜானகி அம்மாளுக்கு நவீன சிகிச்சை செய்து மருத்துவ நிபுணர்கள் குழு உயிர் பிழைக்க வைத்தனர். இதற்காக சேர்மன் […]
சென்னை, ஜன. 28 கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் இந்தியன் வங்கி கிளைகள் திறக்கப்பட்டு, நோய் பரவும் அச்சத்திலும் இதன் அதிகாரிகள், ஊழியர்கள் பணிபுரிந்து சாதனை படைத்தனர். தங்கு தடையின்றி வங்கி பணிகள் நடைபெற்று, வாடிக்கையாளர் பயன் பெற்றனர். இதே போல அலகாபாத் வங்கி ஒருங்கிணைப்பு திட்டமும் சீராக செயல்பட்டு வருகிறது. இந்தியன் வங்கி நிறுவனர்களின் கனவை நனவாக்க தொடர்ந்து அர்ப்பணித்து வருகிறது என்று வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான பத்மஜா சந்துரு தெரிவித்தார். […]
சென்னை, டிச. 24– பவ்டா முதன்மை நிர்வாக அதிகாரி ஆல்ப்பினா ஜாஸ்க்கு தென்னிந்திய பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பவ்டா கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற சேவை திட்டங்களை தமிழ்நாட்டை மையமாக வைத்து குறிப்பாக குடும்ப ஆலோசனை மையம், குழந்தைகள் பாதுகாப்பில் சைல்டு லைன் 1098, குடிநீர் மற்றும் சுகாதாரத் திட்டம், விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள் முன்னேற்ற திட்டம், மூத்த குடிமக்கள் மேம்பாட்டு திட்டம், பேரிடர் மீட்பு, மறுவாழ்வு திட்டம், […]