கதைகள் சிறுகதை

நடவடிக்கை எடுப்போம் – ஜெ. மகேந்திரன்

‘‘எக்ஸ்கியூஸ்மி சார்’’ உள்ளே வரலாமா? வாங்க. சார்… ‘என்ன மீண்டும் சார், 2001ல் பதிவு செய்துள்ளேன். வேலை விஷயமாக நன்றாக பதிவு செய்துள்ளீர்களா, புதுப்பித்தல் இடைவிடாது, பள்ளியில் உள்ளீர்களா? ஆம், சார் ‘இந்தாங்க நற்சான்றிதழ்’, சரி, சரியாகப் பண்ணியிருக்கிறீர்கள், நடவடிக்கை எடுக்கறேன், எடுக்கறோம். சரி, சார் தேங்யூ. வெளியில் அலுவலர் வேற வேலையில்ல சும்மா இடைவிடாது வந்துகொண்டு இருக்கிறார்கள் என அலுத்துக் கொண்டார் ஒரு பெண்மணி. ஒரு 5 நாட்கள் கழித்து சார் உள்ளே வரலாமா? ‘தாரளமா […]

Loading

கதைகள் சிறுகதை

தூண்டில் மீன்..! -ராஜா செல்லமுத்து

விரிந்து பரந்து கிடந்த அந்த ஆற்றங்கரை நீர்த்தேக்கத்தில் எத்தனையோ மனிதர்கள் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். சிலருக்கு மீன்கள் கிடைத்தன. சிலருக்கு கிடைக்காமல் இருந்தன. தூண்டிலைத் தலைக்கு மேலே தூக்கி லாவகமாக தண்ணீரில் போட்டு, கொக்கு உறுமீனுக்கு காத்திருப்பது போல தூண்டில் மீனுக்காக காத்துக் கிடந்தார்கள் மீன்பிடிப்பவர்கள். அங்கு பிரகாசம் வந்தார். அவர் வருவதை எதிர்பார்த்து காத்திருந்தது போலவே ஒருவன் அவரிடம் தூண்டிலைக் கொடுத்தான். தூண்டிலை வாங்கிய பிரகாசம் தலைக்கு மேலே லாவகமாகத் தூக்கி […]

Loading

கதைகள் சிறுகதை

நுணுக்கம்..! – ராஜா செல்லமுத்து

வைரவன் வீட்டுக்கு போனா வேர்க்கும். ஃபேன் போட மாட்டார். டீ காபி கொடுக்க மாட்டார். ஏன் பச்சைத் தண்ணி கூட கொடுக்க மாட்டார். அதைவிட முக்கியம் உட்காரதுக்கு எந்த சேரும் கிடையாது ஒன்னும் கிடையாது. நிக்க வச்சு தான் பேசுவார். ரொம்ப அலட்சியமா வருவார் எகத்தாளமாகப் பேசுவார். விவரங்களை கேட்க மாட்டார். இப்படிப்பட்ட வைரவன் வந்து எப்படி சமூகத்தில் பெரிய ஆள் என்று பேர் எடுத்து இருக்கிறார் ” என்று வருத்தப்பட்டுச் சொன்னார் ரகு. “எந்த ஒரு […]

Loading

கதைகள் சிறுகதை

தலைப்பொங்கல் சீர்: டாக்டர் கரூர் அ.செல்வராஜ்

ஆனந்திக்கு அவசர பணத் தேவை. சனிக்கிழமை காலை 11 மணி. யாரிடம் கடன் கேட்பது…. ? ரோஸி அம்மாளுக்குத் தைத்த 4 புதிய ஜாக்கெட்டுகளைத் துணிப்பையில் வைத்து எடுத்துக் கொண்டு சைக்கிளில் கிளம்பினாள் ஆனந்தி. 10 நிமிட பயணத்திற்குப் பின்பு ரோஸி அம்மாள் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினாள் ஆனந்தி. அழைப்பு மணியின் ஓசையைக் கேட்டதும் ரோஸி அம்மாள் கதவைத் திறந்து பார்த்து ‘‘ அட ஆனந்தியா? உள்ளே வா ஆனந்தி’’ என்று அன்போடு வரவேற்றோர். […]

Loading

கதைகள் சிறுகதை

அன்பின் நேரம் …! – ராஜா செல்லமுத்து

அதுவரை வெறுமையாக இருந்த அலுவலக ஊழியர்களின் மனம் இன்று விரிந்து பரந்து விசாலமானது. அதுவரை இறுக்கமாக இருந்த ஊழியர்களின் இதயம் மென்மையாக மாறியது.அதுவரை மனிதர்கள் என்றால் என்ன? உறவுகள் என்றால் என்ன? நட்பு என்றால் என்ன என்பது அன்று முதல் எல்லோருக்கும் தெரிய வந்தது. மனிதர்களை விட்டு எட்டியே இருந்தவர்களுக்கு அன்று முதல் அலுவலகத்தில் பணிபுரியும் அத்தனை பேரின் அன்பும் கிட்டியது. இந்தச் சுகத்தை நாம் இழந்து விட்டோமே ? இந்த உறவுகளை நாம் மறுதலித்தோமே? கூடியிருப்பது […]

Loading

கதைகள் சிறுகதை

நான் நானாகவே – ஆர். வசந்தா

வேதாசலம் ஒரு பிரபலமான கோவில் அர்ச்சகர். அவரது மனைவி சகுந்தலாவும் நல்ல குணவதி. வீட்டிலும் நல்ல வருமானம் வருவதால் செல்வச்செழிப்பு தான்.அவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்தன. கமலினி, மாலினி, நளினி என்று பெயர் வைத்திருந்தார்கள். ஆனாலும் தனக்கு கொள்ளி வைக்க ஒரு மகன் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் வேதாசலம் . 4 வதாக தனக்கு ஒரு மகன் பிறப்பான் என்று கனவு கண்டு வந்த சகுந்தலாவும் கருத்தரித்திருந்தாள். கருத்தரித்திருந்தது முதல் சகுந்தலா மிகவும் பயப்பட்டாள். […]

Loading

கதைகள் சிறுகதை

யார் பெரியவன்..! ? – ராஜா செல்லமுத்து

மயில்வாகனனைச் சந்தித்தால் வேலை கிடைக்கும் என்று சத்யாவின் அப்பா சீலன் நச்சரித்துக் கொண்டே இருந்தார் . “அப்பா இன்னைக்கு போறேன்” என்று சீலனிடம் சலிப்பான வார்த்தையில் சொன்னான் சத்யா . “அவங்க எல்லாம் பெரிய மனுசங்கடா அவங்க நினைச்சா என்ன வேணாலும் செய்ய முடியும் உனக்கு. சாதாரணமா ஒனக்கு வேலை வாங்கி கொடுக்க முடியும். நீ போய் அவர நாளைக்கு காலைல பாரு ” என்று அன்றும் விரட்டினார் சீலன். ” சரிப்பா நான் போறேன்” என்றவன் […]

Loading

கதைகள் சிறுகதை

நல்ல மனம்..! – ராஜா செல்லமுத்து

நீங்க அப்படியெல்லாம் செய்யக்கூடாது . உங்களுடைய தகுதி, தராதரம் ,படிப்பு பொசிஷன் இதெல்லாம் வச்சு பாக்கும்போது நீங்க அப்படிப் பேசுறது அப்படி நடந்துக்கிறது உங்களுடைய மரியாதையக் கெடுக்கும்னு நினைக்கிறேன்” என்றான் ராஜேஷ் “இல்ல எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. அவங்கள திட்டி தான் ஆகணும் .எனக்கு நிறைய துரோகங்கள் பண்ணி இருக்காங்க. அதெல்லாம் நினைக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவங்களுக்கு நான் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டியது இருக்கு . அந்தப் பணத்தை கொடுத்துட்டு […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை – அமானுஷ்யம் (நெ.1) – ஆர். வசந்தா

அமெரிக்காவில் மணிவண்ணனும், மலர்கொடியும் வாழ்ந்து வந்த இளம் தம்பதியினர். மணிவண்ணனுக்கு தமிழ்நாடு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. ஏதாவது குதர்க்கம் கண்டுபிடிப்பான். அதுவும் கோவில் பழக்கங்கள் அவனுக்கு சிரிப்பைத் தான் வரவழைக்கும். ஆனால் அவன் மனைவி மலர்கொடி அவன் பேச்சை எதையும் நம்புவதுமில்லை. நம்பாமலும் இருப்பதில்லை. ஆனாலும் அவள் தன் ஊரில் திருவிழாக்களைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தாள். மணிவண்ணன் இந்த தடவை தமிழ்நாட்டில் கோவில்களையும் அதன் தலபுராணங்களையும் கண்டுகளித்தும் கேட்டும் வரலாம் என முடிவு செய்தான். மலர்கொடியும் அதற்கு […]

Loading