“இப்ப இருக்கிற அரசியல் எப்படி இருக்குன்னு நினைக்கிற? என்று கணேசன் கேட்க “அக்கரைக்கு இக்கரை பச்சை தான். எல்லாமே ஒரே குட்டையில ஊறுன மட்டை தான் “ என்று வாசு சொல்ல ” நீ சொல்றதும் சரிதான். அவங்க ஆட்சிக்கு வந்தா, இவங்களத் திட்டுறாங்க. இவங்க ஆட்சிக்கு வந்தா அவங்களத் திட்டுறாங்க. இது தான் அரசியல். நாட்டுக்கு என்ன பண்ணப் போறாங்கன்னு யாரும் சொல்றதில்ல அவங்க அவங்க புகழ் பெறணும் சம்பாதிக்கணும்னு தான் ஆசைப்படுறாங்க. யாரும் மக்களுக்குச் […]
![]()











