கதைகள் சிறுகதை

திருப்பம் …! – ராஜா செல்லமுத்து

“எங்கள ஒன்னும் செஞ்சிராதீங்க. உங்களுக்கு என்ன தேவையோ அதை நீங்க எடுத்துட்டு போங்க” என்று தன் இரு கைகளையும் தூக்கிச் சரண்டர் அடைந்தாள் தாரணி “இல்ல உன்ன பார்த்தா எங்களுக்கு சந்தேகமா இருக்கு .போலீஸ்ல போட்டு கொடுத்திட மாட்டியே ?” ” கண்டிப்பா செய்ய மாட்டேன் .என்கிட்ட நிறைய பணம் இருக்கு. உங்களுக்கு எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்க. என்னையும் என் குழந்தையை மட்டும் விட்டுடுங்க “ என்று நடுநிசியில் தன் வீட்டுக்குள் புகுந்த திருடர்களிடம் மன்றாடி கொண்டிருந்தாள் […]

Loading

கதைகள் சிறுகதை

தரிசனம்..! – ராஜா செல்லமுத்து

” நான் அப்பவே சொன்னேன் சீக்கிரம் வான்னு. நீ தான் கேட்கல. இப்ப பாரு எவ்வளவு கூட்டம் இருக்குன்னு. அதுவும் வெயில் வேற. இந்த கூட்டத்தில் நின்னு என்னைக்கு சாமி தரிசனத்தை பார்க்கிறது ? “ என்று அலுத்துக் கொண்டான் வேங்கடசாமி. ” இல்ல , கண்டிப்பா தரிசனத்துக்கு போய் சேந்துரலாம் .நீ நில்லு” என்று அவனை சமாதானப்படுத்தினான் கார்த்திகேயன் .இருவரும் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். பிரகாரத்திற்கு முன்பாக வெட்ட வெளியில் வெயில் அடித்துக் கொண்டிருந்தது. […]

Loading

கதைகள் சிறுகதை

தலைகீழ்..! – ராஜா செல்லமுத்து

சுந்தரம் ஜாதகம் பார்த்தால் ஒரு துளி தப்பாது. அவர் என்ன சொல்கிறாரோ அப்படியே நடக்கும் என்று ஊருக்குள் அப்படி ஒரு பேர் இருந்தது. சுந்தரம் ஜாதகம் பார்த்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்தவர்கள் . எல்லாம் இன்று ஓஹோ என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஜாதகப் புத்தகத்தை எடுத்து நெற்றியைச் சுருக்கி, அதிலிருப்பவைகளை எல்லாம் உள்வாங்கி ஆண், பெண் இருவரின் ஜாதகத்தை ஒப்பிட்டு சொல்லும் அழகே அழகு படைத்தவனே சொல்வது போல் இருக்கும். தமிழ்நாடு மட்டுமல்ல. உலகம் […]

Loading