கதைகள் சிறுகதை செய்திகள்

பலநாள் திருடன் – ஜெ. மகேந்திரன்

அப்பா மதியழகன் சட்டையில் 1300 ரூபாயை எண்ணிவைத்தார். ஏதோ யோசனையில் ‘விமலா, போய்க் குளிக்கிறேன். பாத்ரூம் கதவில் டவலப் போடு ‘சரிப்பா, என்றாள் மகள் விமலா . குளித்து முடித்துவிட்டு டிபன் சாப்பிட்டுவிட்டு, ‘அம்மா விமலா பூஜை ரூமில் இருக்கும் திருநீரை எடுத்து வா’’என்றார். எடுத்துவந்தாள். . திருநீரு எடுத்து பூசிக்கொண்டார். ‘சரி நான் நம் வெல்ல மண்டிக் கடைக்குச் செல்ல வேண்டும். எங்க பாஸ்கரன், டேய் சாப்பிட்டாச்சா ஆமாம்பா சரி நீ மண்டிக்குப் போ’. சட்டையைப் […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

பாடல்கள்…! – ராஜா செல்லமுத்து

ஆன்மீகப் பயணம் : பேருந்தில் சென்று கொண்டிருந்தார்கள் மதியழகனும் வினோத்தும். அவ்வளவாகக் கூட்டம் இல்லாத அந்தப் பேருந்தில் சில நிறுத்தங்களுக்குப் பிறகு சீருடை அணிந்த மாணவர்களும் மாணவிகளும் ஏறினார்கள். அவர்களுக்கு நடத்துனர் பயணச் சீட்டு கொடுத்து முடித்த பிறகு பேருந்தில் பாடல்கள் கேட்க ஆரம்பித்தன. எல்லாம் அற்புதமான சிறப்பான பாடல்களாக இருந்தன. டிரைவருக்கு நல்ல ரசனை இருக்கு போல ? அவ்வளவும் அழகான பாட்டுகள் “ என்று பயணிகள் சொல்ல…. “ஆமா சன்னலோர இருக்கை. சினிமா பாட்டு […]

Loading

கதைகள் சிறுகதை

ஒரே நிகழ்வில் – மு.வெ.சம்பத்

மூர்த்தி தனது கல்யாணத்திற்கு மேடை மற்றும் எல்லா அலங்கார ஏற்பாடுகளையும் முகுந்தனிடம் ஒப்படைக்க எண்ணி அவரை வரவழைத்தார். சமீப காலமாக நல்ல திறமையாக முகுந்தன் செயல்படுவதை அறிந்து அவரிடம் கொடுக்க முடிவு செய்தார் மூர்த்தி. அலங்கார அமைப்பில் அம்சமாக செய்து வருபவர்களை திணற அடிப்பவர் என்று கூறக் கேட்டு தானும் மிக விமரிசையாக கொண்டாட முடிவு செய்து முகுந்தனிடம் பொறுப்பைக் கொடுத்தார். முகுந்தன் மூர்த்தியிடம் சார் நீங்கள் நன்றாக செலவு செய்ய முடிவு செய்திருந்தால் மிகவும் அமர்க்களமாக […]

Loading

கதைகள் சிறுகதை

அமானுஷ்யம் (பகுதி –3) – ஆர். வசந்தா

நாகம் இந்து மதத்தில் முக்கிய இடம் பெற்றதாகும். சிவனுடைய ஆபரணம். பெருமாளுக்கு பஞ்சனை, முருகனுடைய மயில் நாகத்தை பிடித்திருக்கும். காலில். பிள்ளையாருக்கு இடுப்பில் பெல்ட் ஆகும். இப்படி நம் தெய்வங்களுடன் இணைந்தது நாகம். இந்த நாகத்தை ஒரு கூட்டமாகக் கொண்டது நாகன் கூட்டம் என்பதாகும். இது அருப்புக்கோட்டையில் ஒரு பிரிவினர் இக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வீட்டின் முதல் குழந்தைக்கு நாக என்று ஆரம்பிக்கும் பெயர் வைக்க வேண்டும். ஆண் குழந்தை என்றால் நாகராஜன், நாகசாமி, நாகவேல் என்று […]

Loading

கதைகள் சிறுகதை

அப்பா – ஜெ. மகேந்திரன்

டேய், முகிலா, காலேஜுக்கு போ மணி ஆகிக்கொண்டிருக்கிறது. சரிப்பா, படித்துக் கொண்டிருந்தவன் வெளியில் அம்மா எப்படி வெளியில் குப்பை குப்பைகளை போடாதீர்கள் என சதா சொல்லிக் கொண்டிருந்தார் பால்ராஜ். ஆரோக்கியமின்மையால் முகிலுக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டது. என்னப்பா முகில் இப்படி கை எல்லாம் மஞ்சளாக உள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவர் நோய் முற்றி இருப்பதால் நர்சிங் ஹோமில் பாருங்கள் நல்லது என மருத்துவர் கூறி விட்டார். டேய் முகில் சுய நினைவு இல்லாதவனாக இருந்தான். […]

Loading

கதைகள் சிறுகதை

வியாபார உத்தி..! – ராஜா செல்லமுத்து

வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்காக ஒரு பெரிய கம்பெனியில் ஆர்டர் செய்திருந்தான் பாலா. அது ஆயிரக்கணக்கான ஆட்கள் வந்து போகும் ஒரு கம்பெனியாக இருந்தது. பாலா ஆர்டர் செய்திருக்கும் லட்சக்கணக்கான ரூபாய் பொருட்களைப் பெரிதாக மதிக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டான் பாலாவின் நண்பன் குணசீலன். ஆன்லைனில் சில பொருட்களை ஆர்டர் செய்திருந்தவன் நேரிலும் சில பொருட்களைப் பார்த்து வாங்கிக் கொள்ளலாம் என்று நண்பன் குணசீலனையும் உடன் அழைத்துச் சென்றான். கடல் போல் விரிந்திருந்த அந்தக் கம்பெனிக்குள் […]

Loading

கதைகள் சிறுகதை

திருப்பம் …! – ராஜா செல்லமுத்து

“எங்கள ஒன்னும் செஞ்சிராதீங்க. உங்களுக்கு என்ன தேவையோ அதை நீங்க எடுத்துட்டு போங்க” என்று தன் இரு கைகளையும் தூக்கிச் சரண்டர் அடைந்தாள் தாரணி “இல்ல உன்ன பார்த்தா எங்களுக்கு சந்தேகமா இருக்கு .போலீஸ்ல போட்டு கொடுத்திட மாட்டியே ?” ” கண்டிப்பா செய்ய மாட்டேன் .என்கிட்ட நிறைய பணம் இருக்கு. உங்களுக்கு எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்க. என்னையும் என் குழந்தையை மட்டும் விட்டுடுங்க “ என்று நடுநிசியில் தன் வீட்டுக்குள் புகுந்த திருடர்களிடம் மன்றாடி கொண்டிருந்தாள் […]

Loading

கதைகள் சிறுகதை

தரிசனம்..! – ராஜா செல்லமுத்து

” நான் அப்பவே சொன்னேன் சீக்கிரம் வான்னு. நீ தான் கேட்கல. இப்ப பாரு எவ்வளவு கூட்டம் இருக்குன்னு. அதுவும் வெயில் வேற. இந்த கூட்டத்தில் நின்னு என்னைக்கு சாமி தரிசனத்தை பார்க்கிறது ? “ என்று அலுத்துக் கொண்டான் வேங்கடசாமி. ” இல்ல , கண்டிப்பா தரிசனத்துக்கு போய் சேந்துரலாம் .நீ நில்லு” என்று அவனை சமாதானப்படுத்தினான் கார்த்திகேயன் .இருவரும் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். பிரகாரத்திற்கு முன்பாக வெட்ட வெளியில் வெயில் அடித்துக் கொண்டிருந்தது. […]

Loading

கதைகள் சிறுகதை

தலைகீழ்..! – ராஜா செல்லமுத்து

சுந்தரம் ஜாதகம் பார்த்தால் ஒரு துளி தப்பாது. அவர் என்ன சொல்கிறாரோ அப்படியே நடக்கும் என்று ஊருக்குள் அப்படி ஒரு பேர் இருந்தது. சுந்தரம் ஜாதகம் பார்த்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்தவர்கள் . எல்லாம் இன்று ஓஹோ என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஜாதகப் புத்தகத்தை எடுத்து நெற்றியைச் சுருக்கி, அதிலிருப்பவைகளை எல்லாம் உள்வாங்கி ஆண், பெண் இருவரின் ஜாதகத்தை ஒப்பிட்டு சொல்லும் அழகே அழகு படைத்தவனே சொல்வது போல் இருக்கும். தமிழ்நாடு மட்டுமல்ல. உலகம் […]

Loading